tag:blogger.com,1999:blog-8699195.post113143271701406896..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: திரைக்கு வந்த புத்தகங்கள் 08 Nov 05பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8699195.post-22048381963502610162008-03-21T20:56:00.000+04:002008-03-21T20:56:00.000+04:00//ப்ரூனோ, ஏர்போர்ட் படம் முதல் பாதி மட்டும்தான் ஜே...//ப்ரூனோ, ஏர்போர்ட் படம் முதல் பாதி மட்டும்தான் ஜேகேயின் உருவல் (ரொம்பநாள் ஆச்சு பாத்து) அதுவும் வெளிப்படையாக சொல்லப்படாதது.//<BR/><BR/>ஆமாம். சொல்லாமலேயே "சுட்டு"விட்டார்கள் (சுட்டு = shooting the movie !!!)<BR/><BR/>//ரேஜ் ஆப் ஏஞ்சல்ஸ் மக்கள் என் பக்கமாக ஆனது (மூல மலையாளம் பெயர் தெரியாது),//<BR/><BR/>கதையில் சில மாறுதல்கள்<BR/>1. இறுதி காட்சி வேறு<BR/>2. சிட்னி சில்டனில் கதையில் நாயகிக்கும் மொரட்டிக்கும் உள்ள உறவு வேறு. மக்கள் என் பக்கத்தில் அம்பிகாவுக்கும் சத்யராஜிற்கும் உள்ள உறவு வேறு (தமிழ் பண்பாடு !!!)<BR/><BR/>// டே ஆப் த ஜேக்கல் சில பகுதிகள் சுடப்பட்டு ஆகஸ்ட்1 ஆனது.. //<BR/><BR/>ஆகஸ்ட்1 என்ன படம் என்று தெரியவில்லை. ஆனால் டே ஆஃப் த ஜேக்கலில் உள்ள படி காலை மடக்கி கட்டி, ஊன்றுகோலை தூப்பாக்கியாக மாற்றிய ஒரு முரளி படம் பார்த்தேன் (பெயர் மறந்து விட்டது)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-16548153402801125352008-03-13T19:50:00.000+04:002008-03-13T19:50:00.000+04:00முரளி, நன்றி. பொன்னியின் செல்வன் பத்தி மட்டும் கேக...முரளி, நன்றி. பொன்னியின் செல்வன் பத்தி மட்டும் கேக்காதீங்க! அழுதுடுவேன்.<BR/><BR/>ப்ரூனோ, ஏர்போர்ட் படம் முதல் பாதி மட்டும்தான் ஜேகேயின் உருவல் (ரொம்பநாள் ஆச்சு பாத்து) அதுவும் வெளிப்படையாக சொல்லப்படாதது.<BR/><BR/>மலையாள டைரக்டர் என நினைக்கிறேன். அந்தப்படம் வந்த காலத்தில் இந்த மாதிரி பேர் சொல்லாமல் சுட்ட படங்கள் நிறைய.. ரேஜ் ஆப் ஏஞ்சல்ஸ் மக்கள் என் பக்கமாக ஆனது (மூல மலையாளம் பெயர் தெரியாது), டே ஆப் த ஜேக்கல் சில பகுதிகள் சுடப்பட்டு ஆகஸ்ட்1 ஆனது.. அவர்கள் கலாச்சாரமே அதுதான் போல -- அரைகுறையாகத் திருடினால் திருடனல்ல என்றுநினைக்கிறார்கள் போலும் -- இந்தக்காரணங்களினாலேயே ஜேகே விட்டுப்போய்விட்டது!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-85216438162350177162008-03-13T19:02:00.000+04:002008-03-13T19:02:00.000+04:00//புத்தகத்தை மையமாகக்கொண்ட திரைப்படங்கள்னுதானே பேச...//புத்தகத்தை மையமாகக்கொண்ட திரைப்படங்கள்னுதானே பேசறோம்,//<BR/><BR/>எனக்கு திரிந்து புத்தகத்தை போலவே விறுவிறுப்பாக இருந்த படம் ஏர்போர்ட்.<BR/><BR/>புத்தகத்தை(சுஜாதாவின் ஒரு நாவல்) வைத்து எடுத்த படம் என்பதை கூறாததாலா என்று தெரியவில்லை :) :) :)Bruno_புருனோhttps://www.blogger.com/profile/08875889774195435637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-37382082820518744392007-07-18T11:27:00.000+04:002007-07-18T11:27:00.000+04:00இப்போ எடுத்தா யார் யார் ந்டிக்கலாம்னு ஒரு லிஸ்ட் க...இப்போ எடுத்தா யார் யார் ந்டிக்கலாம்னு ஒரு லிஸ்ட் குடுங்க தலைவாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1131509142989029262005-11-09T08:05:00.000+04:002005-11-09T08:05:00.000+04:00முகமூடி,புத்தகத்தை மையமாகக்கொண்ட திரைப்படங்கள்னுதா...முகமூடி,<BR/><BR/>புத்தகத்தை மையமாகக்கொண்ட திரைப்படங்கள்னுதானே பேசறோம், கதையைப்பத்தியே இல்லையே:-))<BR/><BR/>ஜேகே <BR/><BR/>னீங்கள் சொன்ன அனுபவம் (கொடுமை!) எனக்கு "the Lost World" பார்த்துவிட்டு, பின் படித்தபோது ஏற்பட்டது! இரண்டுக்கும் சம்பந்தம் மைசூருக்கும், மைசூர் போண்டாவுக்கும் உள்ள சம்பந்தம்தான்.<BR/><BR/>ராமனாத(ர்)ன், (என்ன அடிக்கடி மாத்திக்கறீங்க?)<BR/><BR/>இந்த பீட்டர் சமசாரம் எல்லாம் எனக்குத் தெஇயாதுன்னுதான் முதல்லெயே போட்டிருக்கெனே!<BR/><BR/>நான் உங்கள் விரோதியாக இருந்தால் சொல்லக்கூடிய அட்வைஸ் - //அப்புறம், ரீசண்டா பொன்னியின் செல்வன்னு சொல்லிட்டு ஒரு படம் வந்துச்சே, அது கல்கின்னு ஒருத்தர் எழுதுன பொஸ்தகம் இல்லியா?// இதை பொன்னியின் செல்வன்னு யாஹூ க்ரூப் ஒன்னு இருக்கு - அங்கே போய் சொல்லுங்க! விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1131506508208065312005-11-09T07:21:00.000+04:002005-11-09T07:21:00.000+04:00என்ன அநியாயமா இருக்குது!பொறுத்துப்பொறுத்துப் பார்த...என்ன அநியாயமா இருக்குது!<BR/><BR/>பொறுத்துப்பொறுத்துப் பார்த்தேன் ஒருத்தர் கூட "LOTR" பத்தியும் எங்கள் அண்ணன் ஜாக்ஸனைப் பத்தியும் வாயே திறக்க மாட்டேங்கறீங்க.<BR/><BR/>அப்படியே ஹாரி பாட்டரையும் சேத்துக்குங்க. முக்கியமா மூணாவது படம்.<BR/><BR/>---<BR/>சரி, ஆங்கிலம் வேணாம். இந்த இராமாயணம், மகாபாரதம் இதெல்லாம் பொஸ்தகத்திலேர்ந்து வரலியா??<BR/><BR/>அப்புறம், ரீசண்டா பொன்னியின் செல்வன்னு சொல்லிட்டு ஒரு படம் வந்துச்சே, அது கல்கின்னு ஒருத்தர் எழுதுன பொஸ்தகம் இல்லியா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1131504297335282082005-11-09T06:44:00.000+04:002005-11-09T06:44:00.000+04:00படத்தைப் பார்த்துவிட்டு புத்தகத்தைப் படித்த அனுபவம...படத்தைப் பார்த்துவிட்டு புத்தகத்தைப் படித்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா. <BR/><A HREF="http://silakurippugal.blogspot.com/2005/02/mosquito-coast.html" REL="nofollow">"The Mosquito Coast"</A> என்ற படத்தைப் பார்த்துவிட்டு மிக உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக அதன் மூலப் புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்துவந்து படிக்க ஆரம்பித்தேன். புத்தகத்தில் பாத்திரப் படைப்பு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. சில பக்கங்களுக்கு மேல் என்னால் அதைப் படிக்கமுடியவில்லை. :-(Jayakumarhttps://www.blogger.com/profile/00486865629132828429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1131493793063666452005-11-09T03:49:00.000+04:002005-11-09T03:49:00.000+04:00அடேங்கப்பா... இதுவரக்கும் 6,7 தமிழ்ப்படம் எடுத்திர...அடேங்கப்பா... இதுவரக்கும் 6,7 தமிழ்ப்படம் எடுத்திருக்காங்களா பொஸ்தகத்த வச்சி... நான் இதுவரைக்கும் கதையோட ஒரு படமும் வந்ததில்லைன்னு இல்ல நினைச்சிகிட்டு இருந்தேன்.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1131458049846287292005-11-08T17:54:00.000+04:002005-11-08T17:54:00.000+04:00உங்கள் கருத்துக்கு நன்றி ராகவன்.கள்வனின் காதலி - ச...உங்கள் கருத்துக்கு நன்றி ராகவன்.<BR/><BR/>கள்வனின் காதலி - சிவாஜி, பானுமதி நடித்ததுதானே? கதையும் படமும் தனித்தனியாக பார்த்ததால், ஒப்புநோக்க முடியவில்லை.<BR/><BR/>பார்த்திபன் கனவு பற்றி நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன் - ஆனால், கதைக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்குமே?<BR/><BR/>நன்றி ராஜ்குமார். அந்த வலைப்பூ சுட்டி தர முடியுமா? புவனா ஒரு கேள்விக்குறி புத்தகத்தை மையமாகக் கொண்டது என்பது எனக்கு புதுத்தகவல். அதற்கும் நன்றி.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1131452319259241762005-11-08T16:18:00.000+04:002005-11-08T16:18:00.000+04:00இதைக் குறித்த ஒரு பதிவை நான் வலைப்பூ ஆசிரியராக பணி...இதைக் குறித்த ஒரு பதிவை நான் வலைப்பூ ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்த போது எழுதியிருந்தேன்.<BR/><BR/>புவனா ஒரு கேள்விக்குறி படம், மகரிஷி எழுதிய மாலைமதி நாவலை வைத்து எடுக்கப்பட்டது. அதில் வரும் சம்பத் கதாபாத்திரத்திற்கான படமும், ரஜினியின் மேக்கப்பும் ஒன்றாக இருந்தது.<BR/><BR/>அன்புடன்<BR/><BR/>ராஜ்குமார்rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1131449338766263552005-11-08T15:28:00.000+04:002005-11-08T15:28:00.000+04:00டோண்டு சொன்னது மிகச்சரி. தில்லானா மோகனாம்பாள் புத்...டோண்டு சொன்னது மிகச்சரி. தில்லானா மோகனாம்பாள் புத்தகம் படித்தவர்களுக்குத்தான் அதன் திரைவடிவம் எப்படி சீராக இருக்கிறது என்ற ஆழம் புரியும். புத்தகமாக இருந்து படமாக வந்து வெற்றி பெற்ற படங்களில் அதுவும் ஒன்று.<BR/><BR/>மலைக்கள்ளனை விட்டு விட்டீர்களே. நாமக்கல் கவிஞரின் கதை. அதைத் திரைப்படமாக எடுத்து வெற்றி காட்டினார்களே.<BR/><BR/>கள்வனின் காதலியும் படமாக வந்தது. ஆனால் வெற்றி பெற்றதா என்று தெரியாது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.<BR/><BR/>சிறையும் மிகச்சிறந்த உதாரணமே. பொதுவில் சொன்னால் நாவலை அப்படியே படமாக்க முடியாது. மாற்றங்கள் தேவை.<BR/><BR/>பார்த்திபன் கனவில் என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா? நாவலின் போக்கை அப்படியே படமாக்கியிருக்கக் கூடாது.<BR/><BR/>ரங்காராவ்தான் சாமியார் என்று படம் பார்ப்பவர்களுக்குச் சொல்லி விட்டு, அவரை மற்றவர்கள் கண்டு பிடிக்கின்றார்களா என்ற வகையில் கொண்டு சென்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கும். இந்த உத்தியை சத்யஜித்ரே தன்னுடைய ஷோனோர் கெல்லா படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.<BR/><BR/>புத்தகத்தில் யார் அவர் என்று இறுதியில்தான் தெரியும். ஆனால் படத்தில் முதலிலேயே பார்ப்பவர்களுக்குத் தெரிந்து விடும். மற்றவர்கள் கண்டுபிடிக்கின்றார்களா என்ற விறுவிறுப்பில் படம் வேகமாக ஓடும். நான் படித்தும் பார்த்தும் ரசித்த கதை அது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1131444986682490692005-11-08T14:16:00.000+04:002005-11-08T14:16:00.000+04:00முத்து - நகைச்சுவைக்காக எழுதினது - அதை உண்மை ஆகிவி...முத்து - நகைச்சுவைக்காக எழுதினது - அதை உண்மை ஆகிவிடாமல் நீங்க எல்லாரும்தான் ரட்சிக்கணும்.<BR/><BR/>டோண்டு - உங்கள் கற்பனையை ஏறத்தாழ சரியாக ஊகித்ததில் மகிழ்ச்சி! தில்லானா மோகனாம்பாள் கதை நான் படிக்கவில்லை - வீட்டிலே இருக்கு - இனிமேதான் ஆரம்பிக்கணும்.<BR/><BR/>கணேஷ் - நமக்கு இங்கிலிபீஸு படம்னாலே ஆவறதில்ல!<BR/><BR/>உஷா - உங்க கமெண்ட்டினாலேதான் இந்தப்பதிவே.. எனவே ஆழத்தின் காரணம் நீரே! சுட்டபடங்களையும் என் அறிவுக்கு சுட்டிக்காட்டுங்களேன்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1131443022367579552005-11-08T13:43:00.000+04:002005-11-08T13:43:00.000+04:00சிந்தனையை தூண்டி "ஆழமான" பதிவு எல்லாம் போடுகிறா மா...சிந்தனையை தூண்டி "ஆழமான" பதிவு எல்லாம் போடுகிறா மாதிரி தெரியுது! அப்படியே "சுட்ட" படங்களின் லிஸ்டு போடலாமா?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1131439946437444202005-11-08T12:52:00.000+04:002005-11-08T12:52:00.000+04:00நான் a beautiful mind படித்துவிட்டு திரையில் பார்க...நான் a beautiful mind படித்துவிட்டு திரையில் பார்க்கும் பொழுது சில நிகழ்வுகள் இல்லாமல் போனதாக உணர்ந்தாலும் படித்ததைக் காட்டிலும் பார்த்ததில்தான் அதிகம் பரவசப்பட்டேன்Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1131439443745107532005-11-08T12:44:00.000+04:002005-11-08T12:44:00.000+04:00"டோண்டு, தருமி போன்றோர் (அவர்கள் மன்னிக்க) வைஜயந்த..."டோண்டு, தருமி போன்றோர் (அவர்கள் மன்னிக்க) வைஜயந்தி மாலாவையும், ஜெமினி கணேசனையும் பாலையாவையும் நினைத்திருக்க,"<BR/>அகிலனில் வந்த வேங்கையின் மைந்தன் கதாநாயகனாக ஜெமினி கணேஷையே கற்பனை செய்திருந்தேன். இரண்டு கதாநாயகிகளில் வைஜயந்திமாலா மற்றும் பத்மினியை நினைத்திருந்தேன். பார்த்திபன் கனவுக்கு நான் நினைத்த ஜோடியே திரைப்படத்தில் வந்தது.<BR/><BR/>படித்த கதை திரைப்படமாக வரும்போது வெற்றி பெறுவது கடினமே. என் அனுபவத்தில் இரண்டு உதாரணம் கூறுவேன்.<BR/><BR/>முதல் புத்தகம் "Pot bouille" என்றத் தலைப்பில் பிரெஞ்சு எழுத்தாளர் எமில் ஜோலா எழுதியது. அதன் திரைப்படம் புத்தகத்தை விட சிறப்பானதாக வந்திருந்தது. Gerard Philippe நடித்த இப்படத்தின் திரைக்கதையை Jean Pierre Armand<BR/>சிக்கென்று அமைத்திருந்தார்.<BR/><BR/>இரண்டாவது புத்தகம் தில்லானா மோகனாம்பாள். புத்தகம் மிகப் பெரியது. அதை சுவைபட திரைக்கதையாக்கி வெளியிட்டனர். சிவாஜி, பத்மினி, நாகேஷ், மனோரமா, தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன் என்று ஒரு பெரிய கோஷ்டியே வேலை செய்தது. கொத்தமங்கலம் சுப்புவின் கற்பனை திரையில் மிகக் கச்சிதமாக வந்தது.<BR/><BR/>ஆனால் புத்தகத்திலிருந்து பல பகுதிகள் மற்றும் பாத்திரங்கள் படத்தில் இடம் பெற இயலவில்லை. நாவலைப் படித்தால்தான் திரைப்படத்தை எவ்வளவு கச்சிதமாகக் கூறினார்கள் என்பது புரியும்.<BR/><BR/>தில்லானா மோகனாம்பாளை அப்படியே எடுக்க வேண்டுமானால் ஒரு மெகா சீரியல் ரேஞ்சில் யாராவது எடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1131438911964981942005-11-08T12:35:00.000+04:002005-11-08T12:35:00.000+04:00பின்குறிப்பு நல்லா இருக்கு சாமியோவ்பின்குறிப்பு நல்லா இருக்கு சாமியோவ்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.com