tag:blogger.com,1999:blog-8699195.post114490121159433580..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: மேதா பட்கரும் ராஜ்குமார் ரசிகர்களும் (13 Apr 06)பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8699195.post-1144993589504131202006-04-14T09:46:00.000+04:002006-04-14T09:46:00.000+04:00நன்றி கோபி, உங்கள் வாக்கியம் (கவிதையோ?!) அருமை. இத...நன்றி கோபி, உங்கள் வாக்கியம் (கவிதையோ?!) அருமை. இதைப்படித்தால் தன் தலைவனை எவ்வளவு கேவலப்படுத்துகிறோம் என்று புரியலாம்.<BR/><BR/>டண்டணக்கா, நீங்கள் சொல்வது என்னைச்சுட்ட உண்மை. NBA வுக்கு என் ஆதரவை தெரிவித்து விட்ட பின் அதில் விவாதத்துக்கு விஷயம் இல்லை என்ற காரணம் இருந்தாலும்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144985226692597632006-04-14T07:27:00.000+04:002006-04-14T07:27:00.000+04:00Pls don't take this as a complaint...How many of o...Pls don't take this as a complaint...<BR/>How many of our comments here are discussing about Metha... NONE!. Are we wrong too, just like our media?டண்டணக்காhttps://www.blogger.com/profile/15447966543551215555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144981281273473092006-04-14T06:21:00.000+04:002006-04-14T06:21:00.000+04:00தலைவா,மெயில் கொடுங்க தலை..எனக்கு சில குழப்பங்கள் ...தலைவா,<BR/><BR/>மெயில் கொடுங்க தலை..எனக்கு சில குழப்பங்கள் உள்ளது.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144945895171956142006-04-13T20:31:00.000+04:002006-04-13T20:31:00.000+04:00நல்ல பதிவு.ராஜ்குமார் மறைவு செய்தியை அறிந்தவுடன் (...நல்ல பதிவு.<BR/><BR/>ராஜ்குமார் மறைவு செய்தியை அறிந்தவுடன் (எத்தனை தமிழர்களை உடன் அழைத்துச் செல்லப் போகிறாரோ என்று) மனதில் துக்கம். <BR/><BR/>1991 கலவரத்தில் ஓசூர் எல்லைக்கு உயிர் பயத்துடன் ஓடிவந்த ஏழைத் தொழிலாளிகளின் முகங்களை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.<BR/><BR/>சனிப் பிணம் மட்டுமல்ல!<BR/>என் தலைவன் பிணமும் <BR/>தனியே போகாது!!தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144943513407140852006-04-13T19:51:00.000+04:002006-04-13T19:51:00.000+04:00கதிரவன் (உமா), பதிவை மாத்திப் போட்டுட்டீங்க.கதிரவன் (உமா), பதிவை மாத்திப் போட்டுட்டீங்க.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144941785126573682006-04-13T19:23:00.000+04:002006-04-13T19:23:00.000+04:00முத்து, என்ன சொல்ல வந்தீர்கள், அழித்துவிட்டீர்கள்?...முத்து, என்ன சொல்ல வந்தீர்கள், அழித்துவிட்டீர்கள்? நான் படித்த வரை அதில் ஆட்சேபகரமாய் ஒன்றும் தெரியவில்லையே? இருந்தாலும் நீங்கள் அழித்துவிட்டதால் பதில் சொல்லவில்லை.<BR/><BR/>தருமி, வேறு என்ன செய்யலாம் சொல்லுங்கள்.. வெறுப்புதான் ஏறுகிறது.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144941484000035552006-04-13T19:18:00.000+04:002006-04-13T19:18:00.000+04:00அன்புள்ள பினாத்தலாரேபிரபலமான இளையராஜா மற்றும் M.ஸ்...அன்புள்ள பினாத்தலாரே<BR/><BR/>பிரபலமான இளையராஜா மற்றும் M.ஸ்.V இவங்க இசையை நக்கல் அடித்தது மன்னிக்க முடியாத குற்றம். அதுவும் உங்க குரல்ல பாடி இருக்கிங்க, இல்ல இல்ல பேசி இருக்கிங்க. இருந்தாலும் தேவா வை நல்லா புரிஞ்சி வச்சிருக்கிங்க. உங்க குரல் கானா பாட்டுக்கு பொருத்தமா இருக்கும். அப்படியே கோடம்பாக்கம் போனீங்கன்னா இப்போ புதுசா ஒரு ஆள் வந்துருக்காரே அவர ஓரங்கட்டிடலாம்.<BR/><BR/>உமா.கதிரவன்கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144934372642533522006-04-13T17:19:00.000+04:002006-04-13T17:19:00.000+04:00whether is intentional or unintentional i donot kn...whether is intentional or unintentional i donot know...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144926752858882522006-04-13T15:12:00.000+04:002006-04-13T15:12:00.000+04:00This comment has been removed by a blog administrator.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144926630046448272006-04-13T15:10:00.000+04:002006-04-13T15:10:00.000+04:00நாமெல்லோருமே 'இப்படி' வயித்தெரிச்சல் கோஷ்டிகளாக அர...நாமெல்லோருமே 'இப்படி' வயித்தெரிச்சல் கோஷ்டிகளாக அரற்றிக்கொண்டேதான் இருக்க முடியுமா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144926318822045392006-04-13T15:05:00.000+04:002006-04-13T15:05:00.000+04:00நன்றி முத்து, மங்களூர் பத்திரமாக இருப்பது குறித்து...நன்றி முத்து, மங்களூர் பத்திரமாக இருப்பது குறித்து மகிழ்ச்சியும். பெங்களூர் வலைப்பதிவாளர்கள் யாரும் இந்தப்பக்கமே காணோமே.. சமுதாயப்பிரச்சினைகளை எழுதலாம், ஆனால் நமக்குத் தொழில் கிண்டல்தானுங்களே, சில விஷயங்கள் கிண்டல் அடிக்கப்படுவது பலருக்குப் பிடிக்காதுங்களே..<BR/><BR/>நன்றி உஷா. நேரில் தூண்டிவிட்டு, பத்திரிக்கையில் வேண்டாம் என்றாலா நிற்கப்போகிறது? அதுபோல ஒரு பேட்டியை இன்று காலை சன் டிவியில் பார்த்ததாக ஒரு ஞாபகம்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144924543642834642006-04-13T14:35:00.000+04:002006-04-13T14:35:00.000+04:00நடிகர் ராஜ்குமார், தன் முழங்கால் முட்டி அறுவை சிகி...நடிகர் ராஜ்குமார், தன் முழங்கால் முட்டி அறுவை சிகிச்சையை சென்னையில் தனியார் மருத்துவமமனையில் செய்துக் கெண்டார். அதற்கு தமிழக மருத்துவர்களின் உதவி தேவையாய் இருந்தது. இன்று திருமதி, ராஜ்குமார் அவர்களும், இரு மகன்களும் தங்கள் துக்கத்தை ஒதுக்கிவிட்டு,<BR/>கலவரத்தை நிறுத்துங்கள் என்று தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்படி செய்தால் கலவரம் குறையலாம், செய்வார்களா?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144924260354786252006-04-13T14:31:00.000+04:002006-04-13T14:31:00.000+04:00மங்களூரில் கன்னட வெறியன்கள் கம்மி. இங்கு துளு தான்...மங்களூரில் கன்னட வெறியன்கள் கம்மி. இங்கு துளு தான் முக்கியமொழி.கொங்கணியும் உண்டு. <BR/><BR/>படிப்பறிவு அதிகம் உள்ள மக்களலாதலால் ஒரு பிரச்சினையும் பொதுவாக இல்லை.எனினும் இன்று கர்நாடகா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.<BR/><BR/>(சமுதாய பிரச்சினைகளை நீங்கள் எழுதுவதை நான் விரும்புகிறேன்.)Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144923112336386832006-04-13T14:11:00.000+04:002006-04-13T14:11:00.000+04:00நன்றி முத்து. கர்நாடகவாசி என்ற முறையில், உங்களிடம்...நன்றி முத்து. கர்நாடகவாசி என்ற முறையில், உங்களிடம் இருந்து இன்னும் சற்று விரிவான (with first hand information) பின்னூட்டத்தை எதிர்பார்த்தேன்:-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144922748523012092006-04-13T14:05:00.000+04:002006-04-13T14:05:00.000+04:00நல்ல பதிவு சுரேஷ்நல்ல பதிவு சுரேஷ்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144922614916887232006-04-13T14:03:00.000+04:002006-04-13T14:03:00.000+04:00நன்றி இட்லிவடைநன்றி லக்கிலுக். நான் இதைத் தமிழன் /...நன்றி இட்லிவடை<BR/><BR/>நன்றி லக்கிலுக். நான் இதைத் தமிழன் / அல்லாதவன் எனப்பார்ப்பதை விட, ஒரு தனி மனிதனுக்காகக் கிளப்பப்படும் கலவரம் என்ற வகையிலேயே பார்க்கிறேன். நீங்கள் சொல்வது உண்மை அல்ல என்று கூறவில்லை, ஆனால் தமிழன் மட்டும்தான் பாதிக்கப்படுகிறான் என்று நினைக்கவில்லை. டர்பன் கட்டிய அனைவரும் 1984ல் பந்தாடப்பட்டதும் இதே அளவுகோலில் வரும் அல்லவா?<BR/><BR/>நன்றி ரோசா வசந்த். பிரச்சினை பெரிதாகாமல் இருப்பதும் பெரிதாவது சில தன்னலவாதிகளின் கையில் இருப்பதுதான் என்னை அதிகம் வருத்துகிறது. மற்ற கலவரங்களிலாவது (நான் நியாயப்படுத்தவில்லை)ஒரு பொதுநலம் சார்ந்த குறிக்கோள் இருக்கிறது. இதுபோன்ற கலவரங்களில் தன் பலத்தை நிருபிப்பது தவிர எந்த குறிக்கோளுமே இல்லை, பாதிக்கப்படுவது அம்மாநில மக்கள் உள்பட அனைத்து பொதுமக்களும்தானே.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144910452488127282006-04-13T10:40:00.000+04:002006-04-13T10:40:00.000+04:00மிகவும் ஒப்புக் கொள்ள வேண்டிய பதிவு. 92 காவேரி 'கல...மிகவும் ஒப்புக் கொள்ள வேண்டிய பதிவு. <BR/><BR/>92 காவேரி 'கலவரம்', வீரப்பன் கடத்தல், மற்றும் மழை தன் கொடையை குறைத்துகொண்ட நேரமெல்லாம் வரும் காவேரி பிரச்சனை என்று பல நெருக்கடிகளின் போதும் பெங்களூரில் இந்த கொடுமைகளை கண்டதுண்டு. ஆனால் ராஜ்குமாரின் இயற்கை மரணமும் கூட மற்ற மொழியினருக்கு (குறிப்பாய் தமிழர்களுக்கு) நெருக்கடி ஏற்படுத்துவது அதிகப்படியாய் தெரியலாம். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி மீண்டும் சில நாட்களுக்கு தமிழ் சினிமாக்களை தமிழ் சேனல்களை தடை செய்தல் என்று எதுவும் தொடராமல் இருந்தாலே நாம் நன்றி சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144904297385085552006-04-13T08:58:00.000+04:002006-04-13T08:58:00.000+04:00பெரிய கொடுமை... இப்போ பெங்களூரில் தமிழ் பேசினால் உ...பெரிய கொடுமை... இப்போ பெங்களூரில் தமிழ் பேசினால் உதைக்கிறான்களாம்... என் தலைமை அலுவலகம் அங்கு தான் இருக்கிறது... ராஜ் குமார் மண்டையை போட்டதுக்கு தமிழ் என்ன பாவம் செய்தது?<BR/><BR/>நாட்டுலே எவன் மண்டையைப் போட்டாலும் தமிழன் தலைய தான் உருட்டறாணுங்க.....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1144902317402420192006-04-13T08:25:00.000+04:002006-04-13T08:25:00.000+04:00நன்றாக எழுதியுள்ளீர்கள். என் பதிவிலிருந்து ஒரு சுட...நன்றாக எழுதியுள்ளீர்கள். என் பதிவிலிருந்து ஒரு சுட்டி கொடுத்திருக்கிறேன்.IdlyVadaihttps://www.blogger.com/profile/01770027517676454333noreply@blogger.com