tag:blogger.com,1999:blog-8699195.post114837699366657309..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: மே 21 1991 - 2பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8699195.post-1148482737492212492006-05-24T18:58:00.000+04:002006-05-24T18:58:00.000+04:00நன்றி மனசு.நன்றி கீதா. நாட்டில் பெரும்பாலான பகுதிக...நன்றி மனசு.<BR/><BR/>நன்றி கீதா. நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் ராஜீவ் காந்திக்காக கலவரம் நடக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால், பீஹாரில், கலவரம் எப்போதென்று காத்துக்கொண்டு இருப்பவர்கள் மத்தியில்.. இதுவும் ஒரு சாக்கு.. அவ்வளவுதான்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1148459501959622102006-05-24T12:31:00.000+04:002006-05-24T12:31:00.000+04:00சுரேஷ், அந்தச் சமயம் நாங்கள் ஜாம் நகரில் இருந்தோம்...சுரேஷ், <BR/>அந்தச் சமயம் நாங்கள் ஜாம் நகரில் இருந்தோம். குறிப்பாக அன்று அஹமதாபாத் போக வேண்டி வந்து, நான், என் கணவர் மற்றும் பையன் மூவரும் குஜராத் ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் பஸ்ஸில் ஏறிப் போனோம். என் பையன் பக்கத்தில் இருந்த ஒருத்தர் எங்களைப் பார்த்ததுமே, "ஆப் லோக் மதராஸி ஹோ? ஆஜ் க்யூம் பாஹர் நிகலா"என்று கேட்டார். எங்களுக்கு நிலைமையின் தீவிரம் புரியவில்லை. வழியில் சில காங்கிரஸ்காரர்கள் பஸ்ஸை நிறுத்திச் சோதனை போட்டார்கள். அப்போது என் கணவரின் அலுவலக அடையாள அட்டை இருந்ததால் எங்களை ஒன்றும் கேட்கவில்லை. இருந்தாலும் "க்யூம் மாரா, ஹமாரா ஆனேவாலே பிரதான் மந்த்ரி கோ" என்று கேட்டார்கள். நாங்கள் சொன்னது, "எங்களுக்கும் தெரியாது. அவர் எங்களுக்கும் தலைவர் தான். மேலும் யாரோ ஒருத்தர் கொன்றதற்கு எங்களை ஏன் கேட்கிறீர்கள்" என்றோம். என்ன நினைத்தார்களோ ,"டீக் ஹை" என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்கள். அதைத் தவிரப் பெரிய அளவில் கலவரம் ஏதும் நடக்காவிட்டாலும் என் பையன் பள்ளியில் வெகு நாட்கள் வரை அவனிடம் "ஏன், ராஜீவ் காந்தியைக் கொன்றீர்கள்" என்று கேட்பார்கள். அவர் பிறவியிலேயே மக்கள் தலைவர் ஆக இருந்திருக்கிறார். அதனால் தான் இத்தனை வருடங்கள் சென்றும் அதன் தாக்கம் எல்லாரிடமும் இருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1148453348501169452006-05-24T10:49:00.000+04:002006-05-24T10:49:00.000+04:00நல்ல பதிவு சுரேஷ்.முதல் பகுதியின் நகைச்சுவை ரெம்ப ...நல்ல பதிவு சுரேஷ்.<BR/><BR/>முதல் பகுதியின் நகைச்சுவை ரெம்ப நல்லா இருந்தது.manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1148404083635607862006-05-23T21:08:00.000+04:002006-05-23T21:08:00.000+04:00testtestபினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1148396619767867682006-05-23T19:03:00.000+04:002006-05-23T19:03:00.000+04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணியன்.வாஸ்தவம்,சம...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணியன்.<BR/><BR/>வாஸ்தவம்,சம்மந்தமில்லாத நிகழ்வுகளால் பாதிக்கப்படுவது, அதுவும் நம் இருப்பிடத்தை விட்டு வெளியே இருக்கும்போது என்பது பெரிய கொடுமை.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1148381320958387712006-05-23T14:48:00.000+04:002006-05-23T14:48:00.000+04:00இது என்ன பைத்தியக்காரத் தனம் என்று தெரியவில்லை ? ந...இது என்ன பைத்தியக்காரத் தனம் என்று தெரியவில்லை ? நானும் அன்றையதினம் ஹைதராபாத்தில் ஒருபுறநகர் விருந்தினர் விடுதியில் சிறைப்பட்டிருந்தேன். அந்த அனுபவத்திற்குப் பிறகே குற்றம் செய்தவர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர் என்றால் அந்த சமூகத்தினரையே குற்றவாளிகளாக பார்ப்பதை விட்டொழித்தேன். அந்தவகையில் இலண்டன் குண்டுவெடிப்பு போது ஆங்கிலேயர் எத்தனை கட்டுப்பாடுடன் இருந்தனர் என்பதை வியக்கிறேன்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com