tag:blogger.com,1999:blog-8699195.post116184043726084558..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: அப்ஸல், தூக்குதண்டனை, கருணை மனு (26 Oct 06)பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8699195.post-1162045015925599152006-10-28T18:16:00.000+04:002006-10-28T18:16:00.000+04:00நன்றி சிறில்.மரணதண்டனைக்கு எதிராக பொதுக்கருத்து ஏற...நன்றி சிறில்.<BR/><BR/>மரணதண்டனைக்கு எதிராக பொதுக்கருத்து ஏற்படுவது பற்றி எனக்கு எதிர்ப்பு கிடையாது. ஆனால், தற்போது உள்ள சட்டங்களின் படி கடுமையான தண்டனை, ஆராய்ந்த பல்வேறு நீதிபதிகளால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு மேல் மரியாதை இருக்கிறது.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161977337230054022006-10-27T23:28:00.000+04:002006-10-27T23:28:00.000+04:00செல்வன் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்...நிதானமாகச்...செல்வன் சொல்லியிருப்பதை வழிமொழிகிறேன்...<BR/><BR/>நிதானமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<BR/><BR/>நீதிமன்றங்கள் தவறிழைத்திருக்கலாம் என்பதைச் சொல்லத்தான் முடியும் அதற்கு மாற்று அரசியல் சாசனத்திலேயே இல்லியே என்ன செய்வது. நீதிமன்றம் மக்களின் மனநிலைக்காக தீர்ப்பளிப்பது அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள், செயல்பாடுகள் போலில்லையா?<BR/>அப்போ மக்களின் பொதுப்புத்தியை மாற்றுவதுதான் நீதிமன்றங்களுக்கு பதிலாக இருக்கும். அதற்காகத்தான் பலரும் முயற்சி செய்கிறார்கள்.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161935096983111912006-10-27T11:44:00.000+04:002006-10-27T11:44:00.000+04:0024 மணிநேரத்துக்குள் இந்தப்பதிவை இயற்கை மரணம் அடைய ...24 மணிநேரத்துக்குள் இந்தப்பதிவை இயற்கை மரணம் அடைய விடமாட்டேன்.. விடமாட்டேன்.. விட மாட்ட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏன்.......பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161879469706671232006-10-26T20:17:00.000+04:002006-10-26T20:17:00.000+04:00நன்றி சரவணகுமார்.நன்றி சரவணகுமார்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161878923001905402006-10-26T20:08:00.000+04:002006-10-26T20:08:00.000+04:00""""உ பியிலும் கேரளாவிலும் அந்தமானிலும் ஆயிரம் உயி...""""உ பியிலும் கேரளாவிலும் அந்தமானிலும் ஆயிரம் உயிர்களைச் சாகடிப்பதுதான் காஷ்மீர் பிரச்சினையின் தீவிரத்தை இந்திய அரசாங்கத்துக்கு உணர்த்தும் வழிமுறை என்பதை யாராலும் ஒப்புக்கொள்ள முடியாது. பகத்சிங்கும் வாஞ்சிநாதனும் குற்றமிழைத்ததாக அவர்கள் கருதிய ஆங்கில அதிகாரிகளைத் தான் குறிவைத்தார்களே அன்றி சம்மந்தப்படாத பொதுஜனங்களை அல்ல. இந்தப் பெரிய வித்தியாசம் கண்ணில் படாவிட்டால் மட்டுமே பகத்சிங்கையும் காஷ்மீர் போராளிகளையும் ஒப்பிடத் தோன்றும்"""""<BR/><BR/>சரியாக சொன்னீர்கள்...நிறைய விஷயங்கள் சொல்லலாம் ஆனால் பதிகின் கருத்து திசை திரும்பி விடும்...எனவே நல்ல பதிவு என்பதோடு நிருத்திக்கொள்கிறேன்சரவணகுமார்https://www.blogger.com/profile/16145749283842233117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161875680568516212006-10-26T19:14:00.000+04:002006-10-26T19:14:00.000+04:00நன்றி ஓகை.இப்படி இருப்பது பொதுப்புத்தி என்று வர்ணி...நன்றி ஓகை.<BR/><BR/>இப்படி இருப்பது பொதுப்புத்தி என்று வர்ணிக்கப்படும், தவறாகச் சித்தரிக்கப்படும் அபாயங்கள் இருப்பதால் அப்படிச் சொன்னேன்.<BR/><BR/>நன்றீ அருண்குமார்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161875357675885492006-10-26T19:09:00.000+04:002006-10-26T19:09:00.000+04:00நன்றி பாலா. உங்கள் பதிவுக்கான பதிலாகத்தான் எழுத யோ...நன்றி பாலா. உங்கள் பதிவுக்கான பதிலாகத்தான் எழுத யோசித்தேன். அப்போது சில காரணங்களால் முடியவில்லை எனவே முழுசா புதுசா போட்டுட்டேன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161874845803981692006-10-26T19:00:00.000+04:002006-10-26T19:00:00.000+04:00மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.Arunkumarhttps://www.blogger.com/profile/12140032213318029906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161872779470931782006-10-26T18:26:00.000+04:002006-10-26T18:26:00.000+04:00//இதில் கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பவர்களுக்கு கருண...//இதில் கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பவர்களுக்கு கருணையே காட்டப்படக்கூடாது என்பது என் கட்சி............. திருவல்லிக்கேணியில் செருப்பு வீசியவர்கள், மனித குண்டாய் வெடித்தவர்கள், மசூதியை இடித்தால் நாடு ரத்தக்காடாகும் என்று தெரிந்தே செய்தவர்கள், ரயிலை எரிப்பதன் பின்விளைவுகளை அறிந்தவர்கள், அதிகாலை மூன்று மணிக்கு வெள்ளநிவாரணம் தருவதாக அறிவித்தவர்கள் - எல்லாரையும் சேர்த்தேதான் சொல்கிறேன். இது பொதுப்புத்தியாக இருக்கலாம் - இருந்துவிட்டுப் போகட்டும். //<BR/><BR/>இருந்துவிட்டு போகட்டுமா அல்லது இருந்தே ஆகவேண்டுமா? இந்தப் புத்தி இருக்கவேண்டிய புத்திதானே சுரேஷ்?<BR/><BR/>நன்றாக சிந்தித்து எழுதப்பட்ட பதிவு.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161871872941331372006-10-26T18:11:00.000+04:002006-10-26T18:11:00.000+04:00Suresh,//இந்த விஷயத்தை பற்றி எழுதப்பட்டவைகளில் மிக...Suresh,<BR/><BR/>//இந்த விஷயத்தை பற்றி எழுதப்பட்டவைகளில் மிகச் சிறந்த பதிவு என இதைத்தான் சொல்வேன். <BR/>//<BR/><BR/>I second Selvan, the Great !!!enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161868291730282482006-10-26T17:11:00.000+04:002006-10-26T17:11:00.000+04:00மணியன், மீள்வருகைக்கும் நன்றி.உங்கள் கருத்து புரிக...மணியன், <BR/><BR/>மீள்வருகைக்கும் நன்றி.<BR/><BR/>உங்கள் கருத்து புரிகிறது.<BR/> <BR/>//போலீஸ் நியாயமான முறையில் விசாரணை நடத்தி இந்த தீர்ப்பு வந்தது என்று மக்கள் (leaving the partisan crowd,both sides) நினைத்திருந்தால் // உண்மைதான்.<BR/><BR/>உங்கள் பாராட்டுக்கும் நன்றி.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161867914307674802006-10-26T17:05:00.000+04:002006-10-26T17:05:00.000+04:00பிரச்சினையின் கனத்தில் உங்கள் பதிவின் அழகான format...பிரச்சினையின் கனத்தில் உங்கள் பதிவின் அழகான formatஐயும் அலசி ஆராய்ந்து எழுதியுள்ள தன்மையையும் பாராட்ட தவறிவிட்டேன். பாராட்டுக்கள்!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161867776152684952006-10-26T17:02:00.000+04:002006-10-26T17:02:00.000+04:00சுரேஷ்,என்னுடைய 2,3,4 பகுதிகள் இந்த controversy போ...சுரேஷ்,<BR/>என்னுடைய 2,3,4 பகுதிகள் இந்த controversy போன்றவை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க ஒன்றிற்கொன்று தொடர்புடையவை. இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மக்கள் சந்தேகிக்க இவையே மூலகாரணிகளாகும். அருந்ததி ராய் போன்றவர்கள் இத்தகைய ஓட்டைகளையே சுட்டுகிறார்கள். அவற்றை நீக்க வேண்டும். <BR/><BR/>உங்கள் பதில் ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்துக் கொண்டதால் இப்பின்னூட்டம். போலீஸ் நியாயமான முறையில் விசாரணை நடத்தி இந்த தீர்ப்பு வந்தது என்று மக்கள் (leaving the partisan crowd,both sides) நினைத்திருந்தால் அஃப்ஸலுக்கு இவ்வளவு ஆதரவு, குறைந்த பட்சம் அனுதாபம், எழுந்திருக்காது. அதனால் காவல்துறையின் கண்ணியம் நீதித்துறையின் கண்ணியத்திற்கு ஈடாக இருத்தல் அவசியம்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161858977622437982006-10-26T14:36:00.000+04:002006-10-26T14:36:00.000+04:00மணியன், நானும் கருத்து கந்தசாமி ஆகியிருந்தாலுமே கூ...மணியன், <BR/><BR/>நானும் கருத்து கந்தசாமி ஆகியிருந்தாலுமே கூட, தீர்ப்பளிக்கும் சுதந்திரத்தை எடுத்துக்கொண்டுவிடவில்லையே:-)<BR/><BR/>உங்கள் கேள்வி 1, பயணிக்கும் தளம் வேறு. என் நிலை Rarest of Rare இலேயே இருக்கு.<BR/><BR/>2. நிச்சயம் யோசிக்க வேண்டிய கருத்து. Transparent ஆக இருப்பதை விட தெரிவது முக்கியம்.<BR/><BR/>3. பாண்டியம்மாள் இன்ன பிற.. ஆகியவை போலீஸின் மதிப்பையும் Credibility ஐயும் குறைக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும், போலீஸ் குற்றம் சாட்டியவர்கள் நேராக தண்டிக்கப்படுவதில்லையே.. Transparency வேண்டாம் என்று நான் சொல்லவில்லை;-)<BR/><BR/>4. Perjury should be punishable. -- ஒத்துக்கறேன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161858431983052902006-10-26T14:27:00.000+04:002006-10-26T14:27:00.000+04:00நன்றி அனானிமஸ்.. பெயர் வேண்டாம், ஒரு நம்பராவது வச்...நன்றி அனானிமஸ்.. பெயர் வேண்டாம், ஒரு நம்பராவது வச்சுக்குங்களேன்.. கூப்பிட சௌகரியமா இருக்கும்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161858220024864512006-10-26T14:23:00.000+04:002006-10-26T14:23:00.000+04:00நன்றி செல்வன்.நன்றி செல்வன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161851066215140602006-10-26T12:24:00.000+04:002006-10-26T12:24:00.000+04:00மீண்டும் வேதாளம் ?மொத்தத்தில் முழு உண்மை அறியாத நா...மீண்டும் வேதாளம் ?<BR/>மொத்தத்தில் முழு உண்மை அறியாத நாம் ஊடக வாயிலாக அறிந்த அரை உண்மைகளை வைத்து கருத்து கந்தசாமியாகி இருக்கிறோம். <BR/><BR/>இந்த வழக்கை குடியரசு தலைவர் தீர்ப்பிற்கு விட்டு விட்டு விவாதிக்க வேண்டியவை:<BR/>1. மரணதண்டனை கொடுக்கப் பட வேண்டுமா ? வளர்ந்த நாகரீகங்கள் அந்த திசையில் பயணிக்கும்போது நாம் அந்த நிலையை அடைய வளர்ந்திருக்கிறோமா ?இல்லை கால அவகாசம் வேண்டுமா?<BR/>2. உயர்/உச்ச நீதிமன்றங்களின் நீதி பரிபாலனம் இன்னும் transparent ஆகவும் நேர்மையாகவும் இருப்பதாக மக்கள் <B>எண்ண </B>செய்ய வேண்டுவன என்ன ? <BR/>3. காவல்துறையின் புலனாய்வும் transparent ஆகவும் நேர்மையாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும் ? ஜெஸிகா லால், மட்டூ வழக்குகள் , தமிழகத்தில் நடைபெறும் பொய் வழக்குகள் அவர்களின் credibilityஐ வெகுவாக பாதித்துள்ளன.<BR/>4. சாட்சிகள் ஒவ்வொரு நீதிமன்றத்திலும் மாற்றிமாற்றி, எந்த தண்டனையுமின்றி, சாட்சி சொல்வது நிறுத்தப் பட வேண்டும். Perjury should be punishable.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161849281802485762006-10-26T11:54:00.000+04:002006-10-26T11:54:00.000+04:00சுரேஷ் நிதானமாக யோசித்து எழுதி இருக்கிறீர்கள்....சுரேஷ் நிதானமாக யோசித்து எழுதி இருக்கிறீர்கள்.<BR/>நல்ல பதிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1161842252625904182006-10-26T09:57:00.000+04:002006-10-26T09:57:00.000+04:00நல்ல பதிவு பினாத்தலாரே. உணர்ச்சி வசப்படாமல் ஆழமாக ...நல்ல பதிவு பினாத்தலாரே. உணர்ச்சி வசப்படாமல் ஆழமாக ஒவ்ப்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். இந்த விஷயத்தை பற்றி எழுதப்பட்டவைகளில் மிகச் சிறந்த பதிவு என இதைத்தான் சொல்வேன்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.com