tag:blogger.com,1999:blog-8699195.post116468945758721637..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: விழித்தெழுந்தது தூங்கிய சிங்கம் (28 Nov 06)பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8699195.post-1164945863347525052006-12-01T08:04:00.000+04:002006-12-01T08:04:00.000+04:00நன்றி கப்பி பய@!நன்றி கப்பி பய@!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164736271558220082006-11-28T21:51:00.000+04:002006-11-28T21:51:00.000+04:00வாழ்த்துக்கள் பெனாத்தலாரே!வாழ்த்துக்கள் பெனாத்தலாரே!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164724622724001612006-11-28T18:37:00.000+04:002006-11-28T18:37:00.000+04:00நன்றி பொன்ஸ், படித்து விடுங்கள்:-)நன்றி சிபி, உங்க...நன்றி பொன்ஸ், படித்து விடுங்கள்:-)<BR/><BR/>நன்றி சிபி, உங்களுக்கும் வாழ்த்துகள்.<BR/><BR/>லொடுக்குவின் வாழ்த்து, நீக்கப்பட்டுவிட்ட இன்னொரு பிரதிக்குச் சென்றுவிட்டது, நன்றி லொடுக்கு.<BR/><BR/>அருண்குமார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<BR/><BR/>முதலில் சிங்கம் அசிங்கம் என்று பாடியது - அது என்னை நானே அடித்துக்கொண்ட கிண்டல். சில மாதங்களுக்கு முன், போட்டிகள் பிரபலமடையாத நேரத்தில் பெற்ற வெற்றிகளை வைத்து "போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்"னு அளவுக்கு மீறி ஆடியிருந்தேன் (என் வழக்கத்துக்கு மாறாக). சிங்கம்(?!) தோற்ற தருணங்களை எடுத்துக்காட்டி அடங்குடா எனச்சொன்ன பதிவுதான் இது. சுமார்தான் என்ற உங்கள் கருத்தை மதிக்கிறேன்.<BR/><BR/>வாசகர் பட்டியலுக்கும் நடுவர் பட்டியலுக்கும் சம்மந்தமில்லாதது பற்றி:<BR/><BR/>தேன்கூடு போட்டிகளைச் சற்று கவனித்தீர்கள் என்றால் ஒவ்வொரு மாதமும் அதன் பார்மட்டில் சில வித்தியாசங்கள், மேம்பாடுகள் இருப்பதைக் காணலாம். பெரும்பான்மையான மேம்பாடுகள் பதிவர்கள் சொன்னவை என்பது அவர்களின் ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மையைக் காட்டுகிறது என நம்புகிறேன். (எனக்கும் தேன்கூட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்:-))<BR/><BR/>அங்கே இதைச் சொன்னால் அடுத்த போட்டி மேம்படலாம்.<BR/><BR/>மீண்டும் உங்கள் கருத்துக்கு நன்றி.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164693580806105932006-11-28T09:59:00.000+04:002006-11-28T09:59:00.000+04:00நடுவர் பத்மா அரவிந்த் அவர்களின் கருத்துக்கள்: அவ்வ...நடுவர் பத்மா அரவிந்த் அவர்களின் கருத்துக்கள்: <BR/><BR/>அவ்வளவு சிறப்பானதாக பெரும்பான்மையான ஆக்கங்கள் படவில்லை. - தேன்கூடு.<BR/><BR/>- படித்தீரா, இந்தக் கருத்தை. வாசகர் செலக்க்ஷனுக்கும், வலைப்பதிவர் செலக்க்ஷனுக்கும் சம்பந்தமே இல்லை. இந்த முறை உங்களது பதிவும், சுமார்தான். இதுல போயி சிங்கம்..அசிங்கம்னு பாடிட்டு இருக்க வேண்டாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164693041021661222006-11-28T09:50:00.000+04:002006-11-28T09:50:00.000+04:00வாழ்த்துக்கள் பெனாத்தலாரே!வாழ்த்துக்கள் பெனாத்தலாரே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1164690469576121002006-11-28T09:07:00.000+04:002006-11-28T09:07:00.000+04:00வாழ்த்துக்கள் சுரேஷ்.. இன்னும் உங்க கதை படிக்கலை.....வாழ்த்துக்கள் சுரேஷ்.. இன்னும் உங்க கதை படிக்கலை.. படிக்கணும்.. அதைப் படிச்சிட்டு திரும்ப வர்றேன்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com