tag:blogger.com,1999:blog-8699195.post116520799312843302..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: துபாய் பதிவர் சந்திப்பு - மேல் விவரங்கள் (04 Dec 06)பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8699195.post-1165326274527621822006-12-05T17:44:00.000+04:002006-12-05T17:44:00.000+04:00வருகைக்கு நன்றி சுல்தான். இன்னொரு வாய்ப்பு வரும்.த...வருகைக்கு நன்றி சுல்தான். இன்னொரு வாய்ப்பு வரும்.<BR/><BR/>துபாய்வாசி, நீங்க அல் எய்ன் போக நினைச்ச ஷார்ஜாவாசியா, அல் எய்ன்லேருந்து திரும்பி வந்த ஷார்ஜாவாசியான்னு குழம்பிட்டேன்:-))பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165308056178329542006-12-05T12:40:00.000+04:002006-12-05T12:40:00.000+04:00// துபாய்வாசி தற்காலிகமாக அல் எய்ன் வாசியானதாலும் ...// துபாய்வாசி தற்காலிகமாக அல் எய்ன் வாசியானதாலும் //<BR/><BR/>துபாய்வாசி அல் அய்ன் போவதற்காக தற்காலிக ஷார்ஜா வாசியாக இருந்ததை சரியாக சொல்லியும், என்னை அல் அய்ன் தூரத்திற்கு தள்ளி வைக்க நினைக்கும் பினாத்தலே, இது உமக்கே நியாயமாக படுகிறதா?Anonymoushttps://www.blogger.com/profile/15162181514203530553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165243442767961372006-12-04T18:44:00.000+04:002006-12-04T18:44:00.000+04:00வீடு மாற்றம், மழை அல்லது மழையில் வீடு மாற்றலில் அற...வீடு மாற்றம், மழை அல்லது மழையில் வீடு மாற்றலில் அறிவிப்பையே கவனிக்க முடியாது போய் விட்டதால் துபாய் பதிவர்களை சந்திக்கும் நல்லதொரு வாய்ப்பு பறிபோனது. மனதுக்கு வருத்தம்தான்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165241603008951502006-12-04T18:13:00.000+04:002006-12-04T18:13:00.000+04:00பொன்ஸ், என்ன ஓ? உங்க லிங்க் கொடுத்திருக்கேன் கவனிச...பொன்ஸ், என்ன ஓ? உங்க லிங்க் கொடுத்திருக்கேன் கவனிச்சீங்க இல்ல?<BR/><BR/>தம்பி, அடுத்த பதிவை நீங்க போடறது!<BR/><BR/>இலவசம், உங்களை வச்சு காமெடி எப்படி பண்ரது? எந்த அடகுக்கடையிலே வாங்குவான்? சாட் பெட்டி அபாயம் இல்லைதான், விவாதம் திசை திரும்பறது? ஏரோப்ளேன்லே இருந்து எலிமருந்து வரை எதைப்பத்தி பேச ஆரம்பிச்சாலும் ஒரு திசையிலே கொண்டு போய் விடற திறமையுள்ள பின்னூட்டங்களை நீங்க சந்திச்சதே இல்லையா:-))<BR/><BR/>மழைக்கு ஒதுங்கனவங்களையெல்லாம் தங்கள் ஆதரவாளர்களாக காட்டிக்கொள்ளவேண்டிய அவசியமா ஏற்பட்டுவிட்டது பெண்ணியவாதிகளுக்கு?<BR/><BR/>நன்றி சுப்பையா. விவாதம் தொடங்கலாமா?<BR/><BR/>பொதக்குடியான், உங்கள் கைப்பேசி எண்ணை ஒரு பின்னூட்டமாகப் போடுங்களேன், பதிப்பிக்க மாட்டேன், பேசலாம்.<BR/><BR/>லியோ சுரேஷ்.. அது நிகழ்வின் நேரடி வர்ணனை.. எல்லாத்துலேயும் உள்குத்தை எதிர்பார்த்தா எப்படி:-))பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165223295608567492006-12-04T13:08:00.000+04:002006-12-04T13:08:00.000+04:00//5 மணிக்கு ஆரம்பம் என்றால் 5 மணிக்கே வந்துவிடவேண்...//5 மணிக்கு ஆரம்பம் என்றால் 5 மணிக்கே வந்துவிடவேண்டும் என்ற கெட்ட பழக்கத்தோடு காத்திருந்த //<BR/>//லியோ சுரேஷ் ....அடுத்த சந்திப்பிலாவது, நேரம் காக்க வேண்டிய அவசியம்,//<BR/>இது, உள்குத்தா? வெளிகுத்தா?<BR/><BR/>லியோ சுரேஷ்Leo Sureshhttps://www.blogger.com/profile/09135450069037997770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165214100309215002006-12-04T10:35:00.000+04:002006-12-04T10:35:00.000+04:00எனது வாழ்த்துக்கள் பதிவர் அனைவருக்கும். மிக அழகாய்...எனது வாழ்த்துக்கள் பதிவர் அனைவருக்கும். மிக அழகாய் தாங்கள் பாணியில் விபரம் தந்தமைக்கும் நன்றி.<BR/><BR/>எனக்கு எந்த தகவலும் இல்லை இடம் மற்றும் நேரம் குறித்து.<BR/><BR/>இனி ஒரு சந்தர்ப்பம் வராமலா போகும்?podakkudianhttps://www.blogger.com/profile/13091528635124709502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165213649466778952006-12-04T10:27:00.001+04:002006-12-04T10:27:00.001+04:00//பின்னூட்டங்களின் அவசியம் அல்லது அவசியமின்மை குறி...//பின்னூட்டங்களின் அவசியம் அல்லது அவசியமின்மை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழன்பு, இசாக் ஆகியோரின் பொதுவான கருத்து பின்னூட்டங்கள் தேவையில்லை என்பதாகவே இருந்தது. "படைப்பாளி என்பவன் ஆறு போல, யார் குளிக்கிறார்கள், யார் கால் கழுவுகிறார்கள் என்று பார்த்தால் படைப்பைத் தொடர்வது அசாத்தியமாகிவிடும்" என்று உதாரணம் கூற, நான் "அது ஆறு போன்ற படைப்பாளிக்கு ஒத்து வரலாம், என்னைப்போன்ற சிறிய நீர்த்தொட்டியுடன் இணைக்கப்பட்ட குழாய்களுக்கு ஒத்துவராது" என்றேன். பின்னூட்டங்கள் சாட் பெட்டிகள் போல மாறும் அபாயத்தையும், விவாதங்களை திசை திருப்பும் அபாயத்தையும் நண்பன் சுட்டிக்காட்டினார்.//<BR/><BR/>உண்மையில் விவாதிது ஒரு முடிவிற்கு வரவேண்டிய விஷயம்.<BR/>நன்று நண்பர்க்ளே இதைப் பதிவில் சொன்னமைக்கு!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165213645829408632006-12-04T10:27:00.000+04:002006-12-04T10:27:00.000+04:00//பின்னூட்டங்களின் அவசியம் அல்லது அவசியமின்மை குறி...//பின்னூட்டங்களின் அவசியம் அல்லது அவசியமின்மை குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழன்பு, இசாக் ஆகியோரின் பொதுவான கருத்து பின்னூட்டங்கள் தேவையில்லை என்பதாகவே இருந்தது. "படைப்பாளி என்பவன் ஆறு போல, யார் குளிக்கிறார்கள், யார் கால் கழுவுகிறார்கள் என்று பார்த்தால் படைப்பைத் தொடர்வது அசாத்தியமாகிவிடும்" என்று உதாரணம் கூற, நான் "அது ஆறு போன்ற படைப்பாளிக்கு ஒத்து வரலாம், என்னைப்போன்ற சிறிய நீர்த்தொட்டியுடன் இணைக்கப்பட்ட குழாய்களுக்கு ஒத்துவராது" என்றேன். பின்னூட்டங்கள் சாட் பெட்டிகள் போல மாறும் அபாயத்தையும், விவாதங்களை திசை திருப்பும் அபாயத்தையும் நண்பன் சுட்டிக்காட்டினார்.//<BR/><BR/>உண்மையில் விவாதிது ஒரு முடிவிற்கு வரவேண்டிய விஷயம்.<BR/>நன்று நண்பர்க்ளே இதைப் பதிவில் சொன்னமைக்கு!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165211131848225752006-12-04T09:45:00.000+04:002006-12-04T09:45:00.000+04:00இந்த மாநாட்டிற்கு கருப்பு கொடி (குடை) காட்டி நின்ற...இந்த மாநாட்டிற்கு கருப்பு கொடி (குடை) காட்டி நின்ற ஏராளமான எதிர்ப்பாளர்களைப் பற்றிக் குறிப்பிடாததை வன்மையாய்<BR/>கண்டிக்கிறேன்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165209341194581592006-12-04T09:15:00.000+04:002006-12-04T09:15:00.000+04:00//பின்னூட்டங்கள் சாட் பெட்டிகள் போல மாறும் அபாயத்த...//பின்னூட்டங்கள் சாட் பெட்டிகள் போல மாறும் அபாயத்தையும், விவாதங்களை திசை திருப்பும் அபாயத்தையும் நண்பன் சுட்டிக்காட்டினார்.//<BR/><BR/>அதுல என்னங்க அபாயம்?:)<BR/><BR/>சரி சரி என்னை வெச்சு காமெடி எதுவும் பண்ணலையே. <BR/><BR/>//பினாத்தல் ஏன் வாயை மூடுவதேயில்லை? //<BR/><BR/>எப்ப மூடுவார் அப்படின்னு பதிவு போடுங்க. நூத்துக்கணக்குல பின்னூட்டம் வரும். :-Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165209237878005192006-12-04T09:13:00.000+04:002006-12-04T09:13:00.000+04:00நன்றாக பதிவு செய்துள்ளீர். தலைப்பை பார்க்கும்போது ...நன்றாக பதிவு செய்துள்ளீர். தலைப்பை பார்க்கும்போது நினைச்சேன். நல்லவேளை உள்குத்து விவரங்கள நீங்களே சொல்லிட்டிங்க!கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-1165208650372143632006-12-04T09:04:00.000+04:002006-12-04T09:04:00.000+04:00//மேல் விவரங்கள் - பீமேல் விவரங்கள் இல்லை// ஓ!!! ...//மேல் விவரங்கள் - பீமேல் விவரங்கள் இல்லை//<BR/> ஓ!!! :))))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com