tag:blogger.com,1999:blog-8699195.post6340917244674917497..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: கலைஞர் டிவி-பொன்னியின் செல்வன் - EXCLUSIVE PREVIEW - இயக்குநர் பேட்டிபினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8699195.post-71541710035411673962007-11-25T06:25:00.000+04:002007-11-25T06:25:00.000+04:00Dear People, I am from Sri Lanka, and I have been ...Dear People, I am from Sri Lanka, and I have been watching the series "Rudra Veenai" by Radaan Films continuously. it shows wonderful blend of Hinduism and Islam. I shall be much obliged if any of you could tell from where I could purchase the DVDs or even Cds of this excellent Rudra Veenai covering all the episodes.<BR/>My email address is: <BR/>nazim123@websrilanka.com<BR/>I earnestly solicit your very kind cooperation and assistance.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-6952525292911200292007-10-31T15:38:00.000+04:002007-10-31T15:38:00.000+04:00ஏங்க. யார் யார் எந்தெந்த பாத்திரங்களுக்குன்னு கொஞ்...ஏங்க. யார் யார் எந்தெந்த பாத்திரங்களுக்குன்னு கொஞ்சம் சொல்லக் கூடாதா? கதை படித்தது போலவெல்லாம் படம் எடுக்க முடியாது என்பது என் கருத்து. வரட்டும். கண்டிப்பாக நன்றாக இருக்கும்.<BR/><BR/>//முன்பு புதன்கிழமை ருத்ரவீணை, வியாழன் உங்கள் சாய்ஸ் என்று நினைவு வைத்திருந்த ரசிகர்கள், இப்போது 7 மணி தொடர் இது, 8 மணித் தொடர் இது என்றே நினைவு வைத்துக்கொள்கிறார்கள். இச்சூழல் மாறலாம். ஆனால் இப்போது இதுதான் நிலை.//<BR/><BR/>அடடா! மறுஒளிபரப்பு உண்டா? காரணம், என்னை போன்ற அலுவல் செல்பவர்கள் பார்க்க வேண்டுமே!!!<BR/><BR/>//சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அடர்ந்த நிறத்தோடும் (Dark Complexion) பாண்டிய சேர நாட்டைச் சேர்ந்தவர்களை வெளிர் நிறத்தோடும் தேர்வு செய்திருக்கிறோம். குணாதிசயங்கள் அவரவர் பாத்திரப்படைப்பிலேயே வந்துவிடும் அல்லவா?//<BR/><BR/>Excellent. எங்கே நடிக / நடிகர்களை வழக்கம் போல வெள்ளை நிறத்தில் தேர்ந்தெடுப்பார்களோ என்று நினைத்தேன். சபாஷ்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-33180022990852435512007-10-30T18:22:00.000+04:002007-10-30T18:22:00.000+04:00கணேஷ் பாபு, நீங்க சொல்லும் அசம்பாவிதங்கள் நடக்காமல...கணேஷ் பாபு, நீங்க சொல்லும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பிரார்த்திப்போம்!<BR/><BR/>அனானிமஸ் (இப்படியே ப்ரொபைல் வச்சுருக்கீங்களா, நல்லா இருங்க) விபரீதம்னு இப்பவே ஏன் சொல்லணும்? பாத்துட்டு சொல்லலாம் :-)<BR/><BR/>வாங்க ஸ்ரீதர்.. பாப்போம்..<BR/><BR/><BR/>ரகசியமெல்லாம் ஒன்றுமில்லை வந்தியத்தேவன், எனக்கும் தெரியாது :-)<BR/><BR/>இயக்குநர் நாகாவை ஊர் வந்தபோது சந்தித்தேன், பேசினேன், அவ்வளவுதான்.. எனக்கும் மேல் விவரங்கள் எதுவும் தெரியாது.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-74021543618344318402007-10-29T22:39:00.000+04:002007-10-29T22:39:00.000+04:00எப்போ இந்தத் தொடர் ஆரம்பமாகின்றது என்ற தகவலை மட்டு...எப்போ இந்தத் தொடர் ஆரம்பமாகின்றது என்ற தகவலை மட்டும் எங்களுக்குச் சொல்லுங்கள் நண்பரே மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-16311283405669556612007-10-29T19:42:00.000+04:002007-10-29T19:42:00.000+04:00அருமை.. எனது நீண்ட நாள் கனவு.. கல்கியின் நாவல் ஒன்...அருமை.. எனது நீண்ட நாள் கனவு.. கல்கியின் நாவல் ஒன்றை திரை வடிவாக பார்க்க மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்.. <BR/><BR/>ஸ்ரீதர்..Sridhar Harisekaranhttps://www.blogger.com/profile/11374683204675297408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-40806357677850458712007-10-29T15:20:00.000+04:002007-10-29T15:20:00.000+04:00r they really doing this??? :'( mummy... am very a...r they really doing this??? :'( mummy... am very afraid that they shud not kill any characters!!!<BR/><BR/>நான் மிகவும் விரும்பி படித்த ஒரெ நாவல்... அதை பாழாக்குவதை பார்க்க் எனக்கு மனம் வராது...<BR/><BR/>வந்தியத்தேவன் கதாபாத்திரத்தையும் அந்த இயற்கையும் படிக்கையில் மனதிற்குள் வந்த கற்பனை அனைத்தும் பாழாகிவிடக்கூடாது... எத்ற்கு இந்த வீண் விபரீதம்?? :(Unknownhttps://www.blogger.com/profile/06227373229472951013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-76678179504787274872007-10-07T13:36:00.000+04:002007-10-07T13:36:00.000+04:00இதுல நீங்க சொன்ன எல்லா பிரச்சனையும் சரிஅதயெல்லாம் ...இதுல நீங்க சொன்ன எல்லா பிரச்சனையும் சரி<BR/>அதயெல்லாம் விட பெரிய பிரச்சனை ஒன்னு இருக்கு<BR/>நம்ம ஆளுங்க பதிமூனு வாரத்தொடர் எடுக்கும் போதே முக்கியமான நடிகை கூட பஞ்சாயத்து பன்னிட்டு ஆள மாத்திடுவாங்க. பொ.செ. எத்தனை எபிசோட் வருமோ தெரியல, ஏகப்பட்ட ஏகபட்ட characters வேற,<BR/>"இதுவரை குந்தவை பாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு பதிலாக இனி இவர் நடிப்பார்" னு இரண்டு போட்டோவை பக்கத்துல பக்கத்துல போடாம இருந்தா அதுவே போதும்.<BR/>ஏற்கனவே நம்ம நினைச்ச மாதிரி சில characters வரலைனு பல பேர் கான்டுல இருப்பாங்க, இது வேற நடந்துச்சுனா நம்மாளுங்க டென்ஷன் ஆகிடுவாங்க..........இவன்....இளையவன்https://www.blogger.com/profile/05097751120460483635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-45719620032943151032007-09-23T16:29:00.000+04:002007-09-23T16:29:00.000+04:00நன்றி பொன்வண்டு.ரமேஷ், நீங்கள் சொல்வது போல விஜய் ட...நன்றி பொன்வண்டு.<BR/><BR/>ரமேஷ், நீங்கள் சொல்வது போல விஜய் டிவியில் எதோ வருகிறது போல் கேள்விப்பட்டேனே.. (ஆமாம், பினாத்திக்கொண்டு என்பது என் மீதான விமர்சனமில்லையே :-))பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-27238316868392226552007-09-23T14:15:00.000+04:002007-09-23T14:15:00.000+04:00முடியாது முடியாது என்று பினாத்திக் கொண்டிருப்பதை வ...முடியாது முடியாது என்று பினாத்திக் கொண்டிருப்பதை விட முயன்று பார்ப்பது நன்று. நாகா ஒரு சிறந்த இயக்குனர். அவரால் பெரும்பான்மையினோருக்கு திருப்தி தரும் வகையில் எடுக்க முடிந்தால் மகிழ்ச்சி. <BR/><BR/>அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்களைப் போல ஒரு சில நாட்கள் "பைலட்" போலச் செய்து காட்டி நேயர்களின் கருத்துக்களைக் கேட்ட பின் மீண்டும் தொடர்வது உத்தமம்.Rameshhttps://www.blogger.com/profile/05180800388870036430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-5481448009945274012007-09-21T11:23:00.000+04:002007-09-21T11:23:00.000+04:00கண்டிப்பாக நல்லா வரும் என்றே தோன்றுகிறது.இயக்குனரு...கண்டிப்பாக நல்லா வரும் என்றே தோன்றுகிறது.<BR/><BR/>இயக்குனருக்கு வாழ்த்துக்கள் !!Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-87073316350030572822007-09-21T11:09:00.000+04:002007-09-21T11:09:00.000+04:00யெக்கோவ்..எங்க கௌஉரலேயும் (முன்னாள் உங்க ஊர்லேயும்...யெக்கோவ்..<BR/><BR/>எங்க கௌஉரலேயும் (முன்னாள் உங்க ஊர்லேயும்) வர்றதில்லை!<BR/><BR/>தனிமடல் எல்லாம் எதிக்ஸ் கிடையாது :)<BR/><BR/>வல்லி சிம்ஹன்,<BR/><BR/>நன்றிக்கு நன்றி.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-58773724732438459322007-09-20T19:48:00.000+04:002007-09-20T19:48:00.000+04:00எல்லோரையும் சமாதானப் படுத்தும் அளவுக்கு எடுப்பது...எல்லோரையும் சமாதானப் படுத்தும் அளவுக்கு எடுப்பது கடினம்தான்.<BR/><BR/>இருந்தாலும் நாகா என்பதால் <BR/>சரியாக வரும் என்றே நம்பலாம்.<BR/>நல்ல தகவல்களுக்கு நன்றி சுரேஷ். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-29351888301948855532007-09-20T19:30:00.000+04:002007-09-20T19:30:00.000+04:00நல்லவேளையாய் எங்கூட்டுல கலைஞர் டீவி வருவதில்லை. பி...நல்லவேளையாய் எங்கூட்டுல கலைஞர் டீவி வருவதில்லை. பினாத்தலாரே! தனிமடலில்லாவது நடிக நடிகை யாரூன்னு<BR/>சொல்லுங்க.<BR/><BR/>தாசு! ரீ எண்டீரி கொடுத்தாச்சா :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-39025982539091082612007-09-20T18:46:00.000+04:002007-09-20T18:46:00.000+04:00ஸ்ரீதர்,என்ன டென்சன்? தனிநபர் தாக்குதல்னு என்னைத் ...ஸ்ரீதர்,<BR/><BR/>என்ன டென்சன்? தனிநபர் தாக்குதல்னு என்னைத் தாக்கறதாத்தான் சொன்னேன் :-)<BR/><BR/>மத்தபடி, உங்க அப்சர்வேஷன்ஸ் உடன் ஒத்துப்போகிறேன். நான் மேலே கொடுத்த லின்க்கில் பெரும்பாலும் இதே டோனில்தான் எழுதியிருப்பேன்.<BR/><BR/><BR/>வாஞ்சிநாதன்,<BR/><BR/>ஒரு டெண்டர் நெர்வைத் தொட்டுவிட்டீர்கள் :) நடிகர்களின் இன்வால்வ்மெண்டும் டெடிகேஷனும் ரொம்பவே தேவைப்படும் சப்ஜெக்ட் இது!<BR/><BR/><BR/>நன்றி நாகை சிவா..<BR/><BR/>தருமி :)<BR/><BR/>நன்றி வந்தியத்தேவன்.. எனக்குத் தெரியுமே.. ஆனா சொல்லமாட்டேனே :)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-81227681957417457192007-09-20T18:41:00.000+04:002007-09-20T18:41:00.000+04:00வடுவூர் குமார்..நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் இந்...வடுவூர் குமார்..<BR/><BR/>நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் இந்த ப்ளூ மேட் பற்றி. விட்டலாச்சார்யா காலத்திலிருந்தே இருக்குதாமே..<BR/><BR/>இப்ப டிவி நிகழ்ச்சிகள்லே -- முக்கியமா உங்கள் சாய்ஸ் காமடி டைம் போன்ற நிகழ்ச்சிகள்லே பின்பக்கம் மாறிகிட்டே இருந்தாலும், ப்ளூமேட்தான் என்பது ப்ளூ கலரில் எதையாவது காட்டும்போது ட்ரேன்ஸ்பரண்டாகத் தெரிந்து, காட்டிக்கொடுக்கும்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-57043225634278015592007-09-20T15:07:00.000+04:002007-09-20T15:07:00.000+04:00நாகா நிச்சயம் வெற்றி பெறுவார். மிகவும் ஆவலுடன் இந்...நாகா நிச்சயம் வெற்றி பெறுவார். மிகவும் ஆவலுடன் இந்த தொடரை எதிர்பார்த்திருக்கின்றேன். எனக்கு யார் யார் எந்த பாத்திரத்தில் நடிக்கப்போகின்றார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளது. குறிப்பாக வந்தியத்தேவன் குந்தவை பழுவேட்டரையர் நந்தினி பாத்திரங்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-61826485951502232402007-09-20T12:49:00.000+04:002007-09-20T12:49:00.000+04:00//ஜோசியத்தைப்பற்றியே எடுக்கிறேன் என்று குறைபட்டுக்...//ஜோசியத்தைப்பற்றியே எடுக்கிறேன் என்று குறைபட்டுக்கொண்டாரே அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டார்.//<BR/><BR/>அடப் பாவமே! இப்படி ஒரு பெயரா?<BR/>:(((தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-21738478583616543792007-09-20T10:23:00.000+04:002007-09-20T10:23:00.000+04:00ஆல் தி பெஸ்ட் நாகா...அவரின் வைத்து நம்பிக்கையை காப...ஆல் தி பெஸ்ட் நாகா...<BR/><BR/>அவரின் வைத்து நம்பிக்கையை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதுநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-24257515427467452152007-09-20T09:41:00.000+04:002007-09-20T09:41:00.000+04:00நம்மைப் பெரிதாகக் கவர்ந்த கதைகள், அதுவும் ஐம்பது வ...நம்மைப் பெரிதாகக் கவர்ந்த கதைகள், அதுவும் ஐம்பது வருஷங்களுக்கு மேலாக நின்ற கதை நமக்குப் பலவேறாக மனதில் பாத்திரங்களைப் பற்றிய கற்பனையைத் தந்திருக்கும்.<BR/>அது உடைபடாமல் எடுப்பது சாத்தியமில்லை.<BR/>ஷெர்லக் ஹோம்ஸ் கதையை ரசித்துப் படித்தாலும் ஏனோ தொ.கா.வில் அவ்வளவு எடுபடாததாகத் தோன்றியது.<BR/> கதையெழுதும் போது நூறு யானைகள் அணிவகுத்து நின்றன என்று ஒரு நிமிடத்திலெழுதி விடலாம்.<BR/>படமாக்குபவர்க்கு எத்தனையோ சிக்கல்கள் செலவுகள் என்பதால் நாம் கதாபாத்திரப் படைப்பில் எவ்வளவு தூரம் மெனக்கடுகிறார் என்பதையே கருத்தில் கொள்ள வேண்டும்.<BR/><BR/>இயக்குநர் திறமையானவராக இருந்து விடலாம். <BR/>ஆனால் எனக்குள்ள பயமெல்லாம் நடிகர்கள்/நடிகைகளின் உழைப்பைப் பற்றிதான்.<BR/>நிச்சயம் கதையை முழுதும் படித்திருப்பார்களா? அப்படிப் படித்த வாசகர்களின் கற்பனையை அறிய முயன்றிருப்பார்களா என்பதுதான் கேள்விக்குறி. அப்படி நினைத்து உழைத்திருந்தார்களானால் இதற்கு முன் அவர்கள் நடித்த சொத்தைப் பாத்திரங்களையும் பார்ப்பவர்கள் மன்னித்து விடுவார்கள்Vanchinathanhttps://www.blogger.com/profile/07482701618171016144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-88797211992237545702007-09-20T08:13:00.000+04:002007-09-20T08:13:00.000+04:00ஒரு சின்ன விளக்கம்...இந்த பதிவை படிக்கும்பொழுது சு...ஒரு சின்ன விளக்கம்...<BR/><BR/>இந்த பதிவை படிக்கும்பொழுது சுரேஷ் மற்ற பின்னூட்டங்களை வெளியிடவில்லை. அதனால் எனது பின்னூட்டம் பதிவை பற்றி மட்டுமே.<BR/><BR/>சுரேஷின் பழைய பதிவுகளையும் படிக்கவில்லை.<BR/><BR/>எனக்கு தெரிந்த சில நாவல்கள் திரைப்படமாக வந்த பொழுது அவை முழுவதுமாக ஏற்று கொள்ளப்படவில்லை. ஹாலிவுட்டிலாவது நிலைமை வேறு. அங்கே நிறைய படங்களுக்கு அடிப்படையாக நாவல்கள் இருக்கும். ஆனாலும் rotten tomatoes போன்ற பதிவுகளில் கிழி கிழி என்று கிழித்து விடுவார்கள்.<BR/><BR/>தமிழில் கேட்கவே வேண்டாம். ப்ரியா, காயத்ரி போன்ற complete failures-ம் பார்த்திருக்கோம். கரையெல்லாம் செண்பகப்பூ, மோகமுள் போன்ற அரைவேக்காட்டு முயற்சிகளையும் பார்த்திருக்கோம்.<BR/><BR/>அந்த வரிசையில் நாகாவின் 'ரகசியமான ரகசியம்' (மர்மதேசம் முதல் கதை) மிக அருமையானதொரு முயற்சி. <BR/><BR/>இந்திரா சௌந்திரராஜன் எழுதிய கதையை இன்னொரு படி உயர்த்தி எடுத்திருப்பார். <BR/><BR/>அவருடைய 'ரமணி Vs ரமணி' தமிழ் தொலைகாட்சியில் laughter serials-கு ஒரு முன்னோடி என்று சொல்லலாம். ஹிந்தியில் வெள்ளிகிழமைகளில் வரும் 'யே ஜோ ஹை ஜிந்தகி' போன்ற சீரியல்களை காத்திருந்து பார்த்து பரவசப்படுவோம். தமிழிலும் எஸ்வி சேகர் / கிரேசி மோகன் போன்றவர்கள் முயற்சி செய்தாலும் கொஞ்சம் மொக்கை ஓவராகத்தான் இருந்தது :-). <BR/><BR/>ஆனால் பிறகு அவர் ஒரே மாதிரியாக மந்திர தந்திர தொடர்களையே எடுத்து கொண்டிருந்த பொழுது கொஞ்சம் நம்பிக்கை குறைந்தது உண்மைதான்.<BR/><BR/>விஜய் டிவியின் 'நீயா நானா' நிகழ்ச்சியில் கூட பில்லி சூனியத்தை பற்றி அவர் பேச வந்த பொழுது இவர் ஏன் இப்படி ஒரு வளையத்திற்குள் மாட்டி கொண்டிருக்கிறார் என்ற கேள்வி வந்தது.<BR/><BR/>பொன்னியின் செல்வன் நிச்சயமாக ஒரு சவாலான முயற்சிதான். நாகா மீண்டும் நிரூபிப்பார் என்று நம்புவோமாக. :-)Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-77325477339604347602007-09-20T08:00:00.000+04:002007-09-20T08:00:00.000+04:00ப்ளூ மேட்டில் அந்த நீல நிறத்தை இயற்கைக் காட்சியாகவ...<B>ப்ளூ மேட்டில் அந்த நீல நிறத்தை இயற்கைக் காட்சியாகவும் நந்தவனமாகவும் மாற்றிவிடுவோம்.</B><BR/>இந்த நுட்பம் வீடியோ எடிட்டிங் செய்ய தெரிந்தவர்களுக்கு பல விதங்களில் கை கொடுக்கும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-85975654786620138402007-09-20T07:06:00.000+04:002007-09-20T07:06:00.000+04:00நன்றி ராகவன், கோபிநாத்.நன்றி ராகவன், கோபிநாத்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-14134920102198037162007-09-19T21:48:00.000+04:002007-09-19T21:48:00.000+04:00நாகாவின் முயற்சிக்கள் வெற்றி எனது பெற வாழ்த்துக்கள...நாகாவின் முயற்சிக்கள் வெற்றி எனது பெற வாழ்த்துக்கள்.. :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-438357180565972262007-09-19T21:47:00.000+04:002007-09-19T21:47:00.000+04:00பொன்னியின் செல்வன்....சற்றுச் சிரமமான தயாரிப்புதான...பொன்னியின் செல்வன்....சற்றுச் சிரமமான தயாரிப்புதான். ஆனால் நாகா வெல்வார் என்றே நம்புகிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-6840271455690958192007-09-19T20:03:00.000+04:002007-09-19T20:03:00.000+04:00நன்றி வெட்டிப்பயல்.ஜீவி, இது குறித்தும் பேச்சு வந்...நன்றி வெட்டிப்பயல்.<BR/><BR/>ஜீவி, இது குறித்தும் பேச்சு வந்தது. 3 மணிநேரத்திரைப்படத்தில் இதை அடைக்க வேண்டும் என்றால் திரைக்கதையில் பல Compromiseகள் செய்யவேண்டிவரும். அப்போதும் க்ரிட்டிக்ஸிடம் இருந்து தப்ப முடியாது.. தொடரில் நீளம் ஒரு பிரச்சினையில்லை என்பதாலே இந்த வடிவம் ஏற்புடையதாயிருக்கும் என்பது இயக்குநர் கருத்து.<BR/><BR/>என் கருத்து என்னவென்றால், தொடர்கள் என்ற வடிவமே, கதைசொல்லல் என்பதைத்தவிர்த்து, கேரக்டர்களை உலவவிட்டு அவர்களின் உலகில் பார்வையாளனை சஞ்சாரிக்கவிடும் முயற்சிதான். எனவே, பொ செ தொடருக்குச் சரியாக வர வாய்ப்புகள் அதிகம்.<BR/><BR/>தருமி, உங்களைப்பற்றியும் பேச்சு வந்தது ;) ஜோசியத்தைப்பற்றியே எடுக்கிறேன் என்று குறைபட்டுக்கொண்டாரே அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டார்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com