tag:blogger.com,1999:blog-8699195.post8014007009601219850..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: வலி - சிறுகதைபினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8699195.post-46277831530534965832014-07-17T14:29:24.357+04:002014-07-17T14:29:24.357+04:00மிகவும் உருக்கமான சிந்தனை.
ஆனால், சம்பந்தப் பட்டவர...மிகவும் உருக்கமான சிந்தனை.<br />ஆனால், சம்பந்தப் பட்டவர்களை இந்த சிந்தனை சென்றடையுமா என்பது சந்தேகமே.<br /><br />வன்கலவி சம்பந்தமான பதிவுகள் அனைத்தும், புலம்பல்வாதிகளிடமும், வருத்தப் பட்டு உச்சு கொட்டுவோரிடம் மட்டுமே, மாறி மாறி சேர்கிறது. <br /><br />வன்புணர்வு செய்பவனும் மனிதப் பிராணியே, ஆகையால் அந்த மனநிலையில் இருக்கும் மனிதர்களிடம் கலந்தாய்வு நடத்த முன்வர யாரும் வருவதில்லை. அரசாங்கமோ, அல்லது, மனித நல மேம்பாடு தன்னார்வ தொண்டு நிறுவனமோ இந்த கலந்தாய்வு சேவை செய்ய துணிவுடன் முன்வர வேண்டும். யோசித்து, சரி என்று பட்டால், எனது கருத்தை உங்கள் பாணியில் எழுதுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/03953242277910240708noreply@blogger.com