tag:blogger.com,1999:blog-8699195.post7509310276500298969..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: பாடம் 7: மனைவியின் எதிரில் போன் பேசுவது எப்படி? Wifeologyபினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-8699195.post-38888217552332747672013-05-11T04:38:30.685+04:002013-05-11T04:38:30.685+04:00வணக்கம்
மணவர்களின் அறிவை விருத்தி செய்யும் பதிவு இ...வணக்கம்<br />மணவர்களின் அறிவை விருத்தி செய்யும் பதிவு இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பதிவைப் பார்க்கhttp://blogintamil.blogspot.com/2013/05/blog-post_11.html<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-6601068431490522992010-05-07T12:17:05.986+04:002010-05-07T12:17:05.986+04:00hahaha very nicehahaha very niceangelhttps://www.blogger.com/profile/01932420872223903405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-81081342904182914182007-12-26T19:06:00.000+04:002007-12-26T19:06:00.000+04:00Hilarious!!Hilarious!!ஹாரிhttps://www.blogger.com/profile/14711433741713335755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-5602768643917319762007-12-14T17:13:00.000+04:002007-12-14T17:13:00.000+04:00"யாரிந்த பினாத்தல் இனிமேல் இந்தாளோட பதிவ படிச்சீங...<==<BR/>"யாரிந்த பினாத்தல் இனிமேல் இந்தாளோட பதிவ படிச்சீங்க பிச்சுப்புடுவேன்"னு மிரட்டுராங்க. ==><BR/>இதெல்லாம் வீட்ல யாரு படிக்கச்சொன்னா?அலுவலக்கத்தில் அப்படி என்ன ப்ளாக் படிக்கக்கூட முடியாதபடி வேலை?சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-53174911178349171202007-12-14T16:34:00.000+04:002007-12-14T16:34:00.000+04:00//நக்கீரன், இதுக்கு ஒரு கதை சொல்ல வேண்டியத்தான்\\இ...//நக்கீரன், இதுக்கு ஒரு கதை சொல்ல வேண்டியத்தான்\\<BR/><BR/>இந்த பின்னூட்டத்தை நான் படிச்சிட்டிருந்தபோது பின்னாடி இருந்து என் ஊட்லயும் படிச்சிட்டாங்க.<BR/>"யாரிந்த பினாத்தல் இனிமேல் இந்தாளோட பதிவ படிச்சீங்க பிச்சுப்புடுவேன்"னு மிரட்டுராங்க.<BR/>இதிலிருந்து தப்பிக்க இன்னோரு பின்னூட்ட கதை போடுங்க.நக்கீரன்https://www.blogger.com/profile/05683226255974242587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-43954564410705260322007-12-14T15:12:00.000+04:002007-12-14T15:12:00.000+04:00இடுகைகளைப்படித்தால் எல்லாம் ரங்கமணிக்கு உதவுவதுபோல...இடுகைகளைப்படித்தால் எல்லாம் ரங்கமணிக்கு உதவுவதுபோல் இல்லை. தங்கமணிக்கு எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்துவிட்டு சரணாகதி ஆவதுபோலத்தான் இருக்கு. (ஆனால் தங்கமணிக்கு நம்பிக்கை ஏற்படுத்த இவை எல்லாம் சில டெக்னிக்தாம் என்று பினாத்தலார் சொல்லாமல் சொல்கிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாமா?)<BR/>:-)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-38281878733950954402007-12-13T19:16:00.000+04:002007-12-13T19:16:00.000+04:00usha akka, the story said by 'ilavasam' is a famou...usha akka, the story said by 'ilavasam' is a famous 'sexist' joke-kka(not sexiest). poor ilavasam anna. survival of fitness-la thodai-la killu ellam vaangi irukkaaru.. avarap poi...<BR/><BR/>an admirerAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-68578771225749047712007-12-13T14:55:00.000+04:002007-12-13T14:55:00.000+04:00ஸ்ரீதர் வெங்கட்,தெலுங்கா இருந்தா என்ன.. அங்க க்ராஸ...ஸ்ரீதர் வெங்கட்,<BR/><BR/>தெலுங்கா இருந்தா என்ன.. அங்க க்ராஸ் ஆவறச்சே ரமேஷ் அரவிந்த் பம்முவார் பாருங்க.. சரியான தேர்வு இந்த பாடத்துக்கு ;-)))<BR/><BR/>உஷாக்கா, ரெண்டு முறை சொன்னா மட்டும் கொத்ஸ் பயந்துருவாரா என்ன?<BR/><BR/>சரவணன், பின்னூட்டம் போட மெம்பரா ஆகணுமா? இதென்ன கலாட்டா? இந்தப்பதிவுக்கு அனானியாகூட போடலாமே..<BR/><BR/>சரி இருக்கட்டும்.. நம் குல மேன்மைக்காக வந்த மாணிக்கமே வருக, தங்கள் மேலான கருத்துக்களைத் தருக!<BR/><BR/>தமிழ்லேடைப் அடிக்கறதுக்கு நிறைய சைட்லே சொல்லித்தராங்க..எனக்கு உடனே நினைவுக்கு வருவது http://gilli.in..அதுல read/write in Tamilனு ஒரு டேப் இருக்கும், அதுல விளக்கமா இருக்கு, இல்லைன்னா எனக்கு மெயில் போடுங்க, விளக்கறேன்.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-88938840775240424912007-12-13T08:53:00.000+04:002007-12-13T08:53:00.000+04:00Hi pinathal unga padhivugal supera irukku.. idhu p...Hi pinathal unga padhivugal supera irukku.. idhu pona course 6 ku potta padhivu anga padhivagalanu inga pottuttan, naan blog-ku pudhusu mathapadi manaivi torture-kulaam naama romba palazudhanunga<BR/><BR/>ella course-um padichanenunga pinnoottam ida member aga venedumame ..annonya poda viruppam illai adhanala podavillanga.. ana inga oru pinnoottam parthanenunga ..adukkum mela adakka mudiyalanga .. azhugayadhanyaa...<BR/><BR/>//தனக்காக செருப்பு வாங்க தம்பதி சமேதராய் கிளம்பி தங்க நகை வாங்கி திரும்பி வந்த அப்பாவி ஒருவன்//<BR/><BR/>idha padichadhum ennoda sambavam ondru ninaivukku vandhadhu, yaruppa adhu seruppu vanga poi thangam vangi vandha mavaraasa .. naamellam ore saadhi .. kalankaadhe avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv<BR/><BR/>inimale memberagi ozhunga vaguppil mudhal maanavanaga virumbugirane. Amaam yaaro oru akka ungala mcp appadinu solluchungale avanga veetu computera poi partha keyboardla M, C, P indha moonu keeyum odanju poyirukkum avvalavu veriya aluthiyiruppanga.. avvalavu kovam kandippa unga mela irukkum .. paavam avaradhu kanavar<BR/><BR/>edhirikku evvalavu eriyudho avvalavum unmaidhaanungala enna naan solradhu.. neenga pinathunga thozhare<BR/><BR/>koodiya viraivil memberayuduvanunga so ennayum MCP-nu poduvangaloo avvvvvvvvvvvv idhu afghanistanla anugundu irukunu america adha azhicha kadhaidhaan... <BR/><BR/>tamilla eppadinga type panradhu yaaravadhu sollunnga..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-14039429466659658052007-12-13T07:43:00.001+04:002007-12-13T07:43:00.001+04:00கதை என்று புருடா விட்ட இலவசத்துக்கு இந்த பழமொழியை ...கதை என்று புருடா விட்ட இலவசத்துக்கு இந்த பழமொழியை அர்ப்பணிக்கிறேன்<BR/>:நுணலும் தன் வாயால் கெடும்ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-17171872817257518322007-12-13T07:43:00.000+04:002007-12-13T07:43:00.000+04:00கதை என்று புருடா விட்ட இலவசத்துக்கு இந்த பழமொழியை ...கதை என்று புருடா விட்ட இலவசத்துக்கு இந்த பழமொழியை அர்ப்பணிக்கிறேன்<BR/>:நுணலும் தன் வாயால் கெடும்ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-40336722471232636552007-12-13T06:59:00.000+04:002007-12-13T06:59:00.000+04:00I remember a scene in the movie Panchatantram. ht...I remember a scene in the movie Panchatantram. <BR/><BR/>http://www.youtube.com/watch?v=HnDw3Jd0yN0<BR/><BR/>Sorry - Teluguthaan kidaichathu.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-66052753599459387852007-12-13T06:19:00.000+04:002007-12-13T06:19:00.000+04:00துளசி அக்கா,//இது வெறியேதான். வேறொன்றுமில்லை:-))))...துளசி அக்கா,<BR/><BR/>//இது வெறியேதான். வேறொன்றுமில்லை:-)))))))//<BR/><BR/>இப்பத்தான் ஓட்டெடுப்பு எல்லாம் முடிஞ்சு ரிசல்டும் சொல்லியாச்சில்ல, இனிமே தைரியமா சொல்லலாம் - நான் உப்புமாக்கு வாதாடினேனே ஒழிய உள்ளூற பின்னூட்டக்கட்சியேதான் :-)<BR/><BR/>Sabes, நன்றி.கொத்ஸோட கடைசி வரி கரெக்ஷனையும் பின்னூட்டத்துல பாத்துக்கங்க :-)<BR/><BR/>கோபிநாத், அப்ப இவ்ளோ நாள்?<BR/><BR/>சுரேகா, போட்டுட்டா போச்சு ;-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-45609935134538490592007-12-13T05:41:00.000+04:002007-12-13T05:41:00.000+04:00அய்யா...! தெய்வமே..இதே மாதிரி அடிக்கடிஅய்டியா போடு...அய்யா...! தெய்வமே..<BR/>இதே மாதிரி அடிக்கடி<BR/><BR/>அய்டியா போடுங்க சாமீ..!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-27187228195320616262007-12-13T04:24:00.000+04:002007-12-13T04:24:00.000+04:00உண்மையான வாத்தியாருன்னு நிருப்பிச்சிட்டிங்க :)உண்மையான வாத்தியாருன்னு நிருப்பிச்சிட்டிங்க :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-19506077399460540832007-12-13T01:30:00.000+04:002007-12-13T01:30:00.000+04:00Superb. I read second time red fonts only. Because...Superb. <BR/>I read second time red fonts only. Because those are the statements wife is going to hear. It makes sense.<BR/>Nice. Keep posting.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-90543564689094855492007-12-13T00:46:00.000+04:002007-12-13T00:46:00.000+04:00//இப்படி ஒரு உப்புமாவை பின்னூட்டமா போட்ட எனக்கு......//இப்படி ஒரு உப்புமாவை பின்னூட்டமா போட்ட எனக்கு...// <BR/><BR/>//அருமையான உதாரணக்கதையைச் சொல்லி எம் ஐயப்பாட்டை நீக்கிய உமக்கே ஆயிரம் பின்னூட்டங்கள்!//<BR/><BR/>கொத்ஸ், <BR/><BR/>நன்றி.<BR/><BR/><BR/>பினாத்தலாரே,<BR/><BR/>ஆகக்கூடி நம்ம கட்சிக்குத் தாவியதுக்கு உங்களுக்கும் நன்றி.<BR/><BR/>ஒரு உப்புமாவுக்கு 1000 பின்னூட்டம்:-))))))<BR/><BR/>இது வெறியேதான். வேறொன்றுமில்லை:-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-9100969027814714692007-12-12T22:32:00.000+04:002007-12-12T22:32:00.000+04:00ஆஹா கொத்தனாரே..அருமையான உதாரணக்கதையைச் சொல்லி எம் ...ஆஹா கொத்தனாரே..<BR/><BR/>அருமையான உதாரணக்கதையைச் சொல்லி எம் ஐயப்பாட்டை நீக்கிய உமக்கே ஆயிரம் பின்னூட்டங்கள்!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-6293751592702157972007-12-12T20:40:00.000+04:002007-12-12T20:40:00.000+04:00//ரெண்டு நாள் கழிச்சு வந்தாக்கூட என் வீட்ல கண்டுபு...//ரெண்டு நாள் கழிச்சு வந்தாக்கூட என் வீட்ல கண்டுபுடிச்சர்றாங்க சார்.("ஹாஸ்பிட்டல் போனேன்னு சொன்னீங்க சர்ட்ல பினாயில் வாசனை வரலையே? வேர வாசனைல வருது".)//<BR/><BR/>நக்கீரன், இதுக்கு ஒரு கதை சொல்ல வேண்டியத்தான். <BR/><BR/>ஒரு ரங்கமணி ஆபீஸில் லேட்டா வேலை செய்துட்டு வீட்டுக்குத் திரும்ப ரெடி ஆனான். அவன் கூட வேலை பார்க்கும் பொண்ணு தன்னை டிராப் பண்ணிட்டு போக சொல்லிச்சு. அங்க போயி கொஞ்சம் உள்ள வாங்களேன், எதாவது சாப்பிடுங்களேன், அது இதுன்னு கொஞ்சம் கசமுசவாயிடுச்சு. ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ஒரு கண் இருந்திருக்கும் போல. எல்லாம் முடிஞ்சு பார்த்தா மணி பத்து ஆயிடுச்சு. தங்கமணி பத்து மணி ஆனா பத்ரகாளி ஆவாளே என்ன செய்யன்னு யோசிச்சான். அந்தப் பொண்ணும் குளிச்சுட்டு போங்க ப்ரெஷ்ஷா இருக்கும் எனச் சொன்னாள். இவன் அதெல்லாம் வேண்டாமுன்னுட்டு கீழ போயி கொஞ்சம் மண்ணை எடுத்து பேண்டில் எல்லாம் தேச்சுக்கிட்டான். ஷூவை அழுக்காக்கிக்கிட்டான். ஏற்கனவே கலைந்திருந்த முடியை நல்லா கலைச்சுக்கிட்டான். அப்புறமா வீட்டுக்குப் போனான். <BR/><BR/>அங்க வழக்கம் போல பத்ரகாளி ரெடியா இன்னிக்கு என்ன கதை அப்படின்னு உறுமினாங்க. இவனும் ஆபீஸில் ஆரம்பிச்சு நடந்தது எல்லாம் ஒண்ணு விடாம உண்மையைச் சொன்னான். <BR/><BR/>இவனோட தலையையும் உடையையும் ஒரு பார்வை பார்த்திட்டு, வழக்கம் போல உங்க உதவாக்கரை நண்பர்களோட ராத்திரி லைட் போட்டு டென்னிஸ் பால் கிரிக்கெட் ஆடிக்கிட்டு வந்திருக்கீங்க சின்ன பசங்க மாதிரி. இதுல உங்களுக்கு இன்னொரு பொண்ணு கேட்குதோ. என்னிக்குத்தான் உண்மையைச் சொல்லப் போறீங்களோ. சொல்லறதை கொஞ்சம் நம்புறா மாதிரி சொல்லவாவது பழகிக்குங்க. போயி குளிச்சுட்டு வாங்க அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. <BR/><BR/>இவனும் இனிமே அடிக்கடி கிரிக்கெட் விளையாட வேண்டியதுதான்னு நினைச்சுக்கிட்டே குளிக்கப் போயிட்டான். <BR/><BR/>ஆக, சில சமயம் உண்மையையும் பேசணும். ஆனா எப்படி பேசணும் என்பதை நல்லா தெரிஞ்சுக்கணும். புரியுதா? <BR/><BR/>(இப்படி ஒரு உப்புமாவை பின்னூட்டமா போட்ட எனக்கு உப்புமா வெறியா பின்னூட்ட வெறியான்னு பட்டிமன்றம் நடத்தறாங்கப்பா. ரெண்டு கண்ணில் எந்தக் கண்ணு நல்ல கண்ணுன்னு பேசறாங்கப்பா!)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-28869118237040884772007-12-12T19:52:00.000+04:002007-12-12T19:52:00.000+04:00இம்சை அரசி, வாங்க.. நீங்க உஷாரா ஆனா, நாங்க அதுக்கு...இம்சை அரசி, வாங்க.. நீங்க உஷாரா ஆனா, நாங்க அதுக்கும் மருந்து கண்டுபிடிப்போமில்ல!<BR/><BR/>ராம்நாதா, டெக்னாலஜி அது இதுன்னு பயப்படறதைவிட, சுலபமா பாடம்னு நெனச்சுப் படிக்கலாமே!<BR/><BR/>ஆமாம் பாசமலர்.. உஜாரா இருக்காங்க பசங்க.. தயாராயிட்டாங்க :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-79839169772258828432007-12-12T19:42:00.000+04:002007-12-12T19:42:00.000+04:00தற்கால ரங்கமணிகளை விட future ரங்கமணி ரொம்ப உஷாராத்...தற்கால ரங்கமணிகளை விட future ரங்கமணி ரொம்ப உஷாராத் தாயாராகிட்டு வர்றார்...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-88801557080796711042007-12-12T19:14:00.000+04:002007-12-12T19:14:00.000+04:00இந்த மாதிரி என்க்ரிப்டிங் டெக்னாலஜிலாம் வேற கத்துக...இந்த மாதிரி என்க்ரிப்டிங் டெக்னாலஜிலாம் வேற கத்துக்கணுமா? ஹூம்...<BR/><BR/>64, 128 மாதிரி நீர் இங்க 1000 பிட் போடுறீரே.. கலாக்கும்...rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-42316498691647315662007-12-12T18:55:00.000+04:002007-12-12T18:55:00.000+04:00ரொம்ப உபயோகமான பதிவுகள்... நாங்க எல்லாம் உஷாரா இரு...ரொம்ப உபயோகமான பதிவுகள்... நாங்க எல்லாம் உஷாரா இருந்துப்போம் இல்ல ;)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-5298600565955342252007-12-12T18:36:00.000+04:002007-12-12T18:36:00.000+04:00சாமான்யன் சிவா, நன்றி..நக்கீரன், கிரிக்கெட் மேட்ச்...சாமான்யன் சிவா, நன்றி..<BR/><BR/>நக்கீரன், கிரிக்கெட் மேட்ச் பார்த்தா ஏன் வாசனையெல்லாம் வரப்போவுது :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-28978544657103470632007-12-12T18:35:00.000+04:002007-12-12T18:35:00.000+04:00கொத்தனார்,//"ஆமாண்டா, இப்பவும் முன்ன மாதிரி இருக்க...கொத்தனார்,<BR/><BR/>//"ஆமாண்டா, இப்பவும் முன்ன மாதிரி இருக்க முடியுமா? அவங்களும் எவ்வளவோ பண்ணறாங்க. நாம இதெல்லாமாவது செய்ய வேண்டாமா?"<BR/>//<BR/><BR/>அய்யா.. எங்க உங்க காலு! நானும் யோசிச்சேன், எப்படி இந்த டயலாகை மேம்படுத்தறதுன்னு.. இது கலக்கல்.<BR/><BR/>பாசமலர்,<BR/><BR/>மங்களூர் சிவாவின் பதிலைப் பாருங்க :-)<BR/><BR/>மங்களூர் சிவா,<BR/><BR/>அட்டகாசமான பதில். என்ன கலக்கலா கம்பேர் பண்றாங்கப்பா..பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com