tag:blogger.com,1999:blog-8699195.post8187024523384180657..comments2023-10-28T13:21:17.977+04:00Comments on பினாத்தல்கள்: Wifeology பாடம் 3 - தயார் ஆகுங்க!பினாத்தல் சுரேஷ்http://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-8699195.post-916544719297059632007-11-17T16:25:00.000+04:002007-11-17T16:25:00.000+04:00En thambiku ponnu pathu kittu irukkom. Ponna nan p...En thambiku ponnu pathu kittu irukkom. Ponna nan parthu nan konjam training koduthudrennu sonna annilernthu kalangi poirukan. <BR/><BR/>Unga paadangala padichu ready aaga sollitenpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-26325931837639493072007-11-16T21:34:00.000+04:002007-11-16T21:34:00.000+04:00ஆமாங்க சுரேஷ், நாந்தான் அந்த pmkr. கடந்த சில நாட்க...ஆமாங்க சுரேஷ், நாந்தான் அந்த pmkr. கடந்த சில நாட்களா பின்னூட்டம் இட முடியலை. அதான் லேட்.<BR/><BR/>அன்புடன்<BR/>முத்துக்குமார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-29936536891889380342007-11-15T16:33:00.000+04:002007-11-15T16:33:00.000+04:00எங்காளு, அம்பானி மாதிரி தானும் உலக கோடீஸ்வரர் நம்ப...<==<BR/>எங்காளு, அம்பானி மாதிரி தானும் உலக கோடீஸ்வரர் நம்பர் 1 ஆனதும், அன்னிய தேதில எது பெஸ்ட் பிளேனோ அதை வாங்கி தருவதாய் சத்தியம் செஞ்ருக்கார்.<BR/>==><BR/>பரவாயில்ல,நம்மாளுங்களும், பிரமாதமாய் வாக்குறுதி கொடுத்து,ஆஃ பணறாங்களே.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-6525740767986853032007-11-15T16:29:00.000+04:002007-11-15T16:29:00.000+04:00பதிவோட கமெண்ட்டும் பிரமாதமா வந்துட்டு இருக்கு.k.r....பதிவோட கமெண்ட்டும் பிரமாதமா வந்துட்டு இருக்கு.<BR/>k.r.அதியமான்,ஜமாயுங்கசாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-67979657762076579362007-11-15T14:42:00.000+04:002007-11-15T14:42:00.000+04:00மங்களூர் சிவா,பாத்துட்டேன், பதில் போட்டுட்டேன்.தேவ...மங்களூர் சிவா,<BR/><BR/>பாத்துட்டேன், பதில் போட்டுட்டேன்.<BR/><BR/>தேவ்,<BR/><BR/>என்ன காரம்? கோபம் குறையுங்கள்! உங்கள் உளவுத்துறை உள உளாத்துறையாக கொடுத்துள்ள தகவல்களை நம்பாதீர்கள்.<BR/><BR/>கூலிங்!<BR/><BR/>அதியமான்,<BR/><BR/>தேதி சரிதான், ஏரீஸேதான்.<BR/><BR/>//அவன் கூட இனிமே பழகினா டைவார்ஸ்தான் என்கிற கண்டிசன்// அடுத்த பாகமே இதை மையமா வச்சுத்தான்!<BR/><BR/>கணேஷ் பாபு,<BR/><BR/>//இப்பதான் நீங்க பயமுறுத்துவதை நிறுத்திட்டு (கொஞ்சமா) தைரியம் சொல்ல ஆரம்பிக்கறீங்க.//<BR/><BR/>கோர்ஸ் முடிவுல பாருங்க, கல்யாணம் ஆகாதவங்க, இதையெல்லாம் ப்ராக்டிஸ் பண்ணனும்கறதுக்காகவே அவசரக்கல்யாணம் பண்ணிப்பாங்க!!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-6455138636827016332007-11-15T13:58:00.000+04:002007-11-15T13:58:00.000+04:00//என்ன கேட்டா பெண்களின் பலமான ஆயுதம் கண்ணீர். அதை ...//என்ன கேட்டா பெண்களின் பலமான ஆயுதம் கண்ணீர். அதை எப்போ நம்ம மேல வீசுவாங்கன்னே தெரியாது. அது மட்டும் நம்ம மேல விழுந்துட்டா நாம டோட்டல் சரண்டர்.//<BR/><BR/>அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது<BR/>அது ஆம்பிள்ளையோட வீக்னஸ்ன்னு வேனும்னா சொல்லலாம்.<BR/><BR/>பொதுவா "ஆணுக்கு பெண் சமம்னு பேசறீங்க இல்ல, அப்போ உங்களுக்கு மட்டும் எதுக்கு தனி க்யூ?" ன்னு வீரவசனம் பேசினாலும், நாம ஒரு பத்து பேர் நிக்கும் போது ஒரு பெண் தனியா வந்தா "பரவால்ல நீங்க முதல்ல கட்டிட்டு போங்க" ன்னு சொல்லதான் செய்யறோம். இதை பெண்ணின் மேல் உள்ள ஒரு வகையான மரியாதை, இரக்கம், அன்பு, gentleness, etc, etc., என்றும் சொல்லலாம்.<BR/><BR/>அதுக்காக சரன்டர் ஆகுறோம்ன்னு அர்த்தம் கிடையாது.<BR/><BR/>1.என்னை மட்டுமே நம்பி வந்தவள்(உன் பேங்க் பேலன்ஸ், வேலை எல்லாத்தையும் சேர்த்துதான்)<BR/>2.நான் மட்டுமே அவளுடைய உலகம் (போடா டுபுக்கு)<BR/>3.இவளுடைய மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் நான் தான் பொறுப்பு<BR/>4.அப்பா அம்மா வீடு எல்லாவற்றையும் வேறோடு விட்டு வந்தவள்<BR/>5.பெண் பிள்ளையிடம் சன்டை போட கூடாது(அம்மா சொல்லிக்குடுத்தது)<BR/>6.பெண்ணை அழச்செய்யவோ அடிக்கவோ கூடாது(இதுவும் அம்மா சொல்லிக்குடுத்தது, ஒழுங்கா படிக்க கூடதான் சொன்னாங்க அத செஞ்சியா)<BR/>7.போயும் போயும் நம் வீறாப்பை(வீரத்தை) ஒரு பெண்ணிடமா காட்டுவது? (இங்க தான் ஸ்லிப்பிங்கே)<BR/>8.(தீபாவளிக்கு 5000 ரூபாய்க்கு புடவை எடுத்து குடுத்துட்டு வெறும் 500 ரூபாய்க்கு சட்டை எடுப்பது போன்ற) விட்டுக்கொடுக்கும், தன்னலம் இல்லா மனப்பான்மை.<BR/><BR/>இப்படி மேல இருக்க ஏதாவது ஒரு காரணத்த வச்சு விட்டுக்கொடுத்துடுறோம்.<BR/>(நாங்க சுத்தமா வித்தை தெரியாதவங்க கிட்ட மோதறது இல்லை)<BR/>இதுக்கு பேரும் சரன்டர் தானோ!<BR/><BR/>இந்த மரியாதை, இரக்கம், அன்பு, gentleness, etc, etc. எல்லாம் எங்கே, எப்படி, எவ்வளவு யூஸ் பன்னனும்னு தெரியாமதான் மாட்டிக்கிறோம்.<BR/><BR/>சுரேஷ்! இப்பதான் நீங்க பயமுறுத்துவதை நிறுத்திட்டு (கொஞ்சமா) தைரியம் சொல்ல ஆரம்பிக்கறீங்க.இவன்....இளையவன்https://www.blogger.com/profile/05097751120460483635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-65673998038304003852007-11-15T11:13:00.000+04:002007-11-15T11:13:00.000+04:00சுரேஷ்,அழைப்பிற்கு நன்றி.Wifeக்கு தெருஞ்சா செத்தேன...சுரேஷ்,<BR/><BR/>அழைப்பிற்கு நன்றி.Wifeக்கு தெருஞ்சா செத்தேன். அவங்க s/wல இருக்காங்க.<BR/>By the by, நீஙக் பிறந்தது 28.3.1970 ஆ? எரிஸ்(aries) ? ; எனக்கு கொஞ்சம் ஜோசிய ஆர்வம் உண்டு.<BR/><BR/>மக்கா,<BR/><BR/>டிப்ஸ் எல்லாம் பார்த்து ஏதோ குடிகாரப் பயன்னு நினைச்சிகிடாதீக.1.5 பீர்தான் நம்ம லிமிட். அதூம் எப்பனாசிக்குதான். ஆனா 12 லார்ஜ் அடிக்கிற நண்பன் இருக்கான். (அவன் கூட இனிமே பழகினா டைவார்ஸ்தான் என்கிற கண்டிசன். அதனால தான் இந்த ரகசிய வேலையெல்லாம்.) !!!K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-24231922991169645442007-11-15T09:53:00.000+04:002007-11-15T09:53:00.000+04:00அம்புட்டு மேட்டரையும் இப்படி பொதுவுல்ல வச்சா பொழப்...அம்புட்டு மேட்டரையும் இப்படி பொதுவுல்ல வச்சா பொழப்பை எப்படிங்கண்ணா ஓட்டுறது...<BR/><BR/>இந்த தொடரை ரங்கமணிகளை விடத் தங்கமணிகளே அதிகம் படிப்பதாய் உளவு துறை ஒரு உண்மைத் தகவலைக் கொடுத்திருக்கு :-(Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-86732765488648964332007-11-14T17:52:00.000+04:002007-11-14T17:52:00.000+04:00//பினாத்தல் சுரேஷ் said... பொன் முத்துக்குமார், வா...//<BR/>பினாத்தல் சுரேஷ் said... <BR/><BR/>பொன் முத்துக்குமார், வாங்க! இளவஞ்சிய நான் ஃபாகல்டிலேதான் எதிர்பார்த்தேன்.. ஏமாத்திட்டார்.. <BR/><BR/>(நீங்க pmkr என்ற பேர்லே சிஸ் இந்தியாவுல இருந்தவரா?)<BR/>//<BR/>சுரேஷ் சிஸ் இண்டியா டிஸ்கஷன் பாரம்ஸ்ல நீங்க இருந்தீங்களா??<BR/><BR/>அப்டின்னா இதை கொஞ்சம் பாருங்க<BR/><A HREF="http://mangalore-siva.blogspot.com/2007/08/blog-post.html" REL="nofollow">http://mangalore-siva.blogspot.com/2007/08/blog-post.html</A>மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-63426846452226831422007-11-14T17:46:00.000+04:002007-11-14T17:46:00.000+04:00அதியமான்,கலக்கல் டிப்ஸா கொடுத்துத் தள்ளறீங்க.. ஒரு...அதியமான்,<BR/><BR/>கலக்கல் டிப்ஸா கொடுத்துத் தள்ளறீங்க.. ஒரு விசிட்டிங் ப்ரொபஸரா சேத்துக்கலாமா? ;-)<BR/>நண்பன் ரொம்ப ரொம்ப நெருங்கிய நண்பன்னு -- ஈருடல் ஓருயிர் -- ஓருடல் ஓருயிர் மாதிரின்னு --பட்சி சொல்லுது :-))<BR/><BR/>பொன் முத்துக்குமார், வாங்க! இளவஞ்சிய நான் ஃபாகல்டிலேதான் எதிர்பார்த்தேன்.. ஏமாத்திட்டார்.. <BR/><BR/>(நீங்க pmkr என்ற பேர்லே சிஸ் இந்தியாவுல இருந்தவரா?)<BR/><BR/>பஞ்சை ரசிச்ச அனானிமஸ்.. உங்க பயம் புரியுது :-)<BR/><BR/>மங்களூர் சிவா,<BR/><BR/>//(இந்த டிப்ஸை எல்லாம் மறக்கற விசயமா வாழ்க்கை பிரச்சனையாச்சே)//<BR/><BR/>அதானே!!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-21359392892588639972007-11-14T15:19:00.000+04:002007-11-14T15:19:00.000+04:00//K.R.அதியமான். 13230870032840655763 said... தம்பி...//<BR/>K.R.அதியமான். 13230870032840655763 said... <BR/>தம்பி சிவா,<BR/><BR/>நன்றி. இதோ மேலும் சில டிப்ஸ் :<BR/>//<BR/>அண்ணே இதெல்லாம் மைண்ட்ல மட்டும் வெச்சு மறந்துட்டா என்ன பன்றது Gmail ல சேமிச்சி வைக்கிறேன் அண்ணே!<BR/><BR/>(இந்த டிப்ஸை எல்லாம் மறக்கற விசயமா வாழ்க்கை பிரச்சனையாச்சே)மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-64749861531525174762007-11-14T14:24:00.000+04:002007-11-14T14:24:00.000+04:00எப்படிங்க இப்படி புட்டு-புட்டு வைக்கிறீங்க....அதில...எப்படிங்க இப்படி புட்டு-புட்டு வைக்கிறீங்க....அதிலும் பன்ச் (குடும்பம்னாலே கட்டுப்பாடுதான்) எல்லாம் சூப்பர்.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-56897969063261724872007-11-14T13:36:00.000+04:002007-11-14T13:36:00.000+04:00தம்பி சிவா,நன்றி. இதோ மேலும் சில டிப்ஸ் :1.மனைவி ஊ...தம்பி சிவா,<BR/><BR/>நன்றி. இதோ மேலும் சில டிப்ஸ் :<BR/><BR/>1.மனைவி ஊருக்கு போயிருந்தாலும், கணவன் ஒழுங்கா வீட்டலதான் இருக்கானா, இல்ல ஊர் சுத்தரானானு செக் பண்றதற்காக வீட்டு லான்ட்லைன்க்கு (செல்லுக்கு அல்ல) கூப்பிடுவாக. லான்டலைனில் கால் பார்வர்டிங் நம்ம செல்லுக்கு பண்னிட்டு, ஜாலியா சுத்தலாம். லான்ட்லைன் கால் டைவர்ட் ஆகி வரும். பதில் பேசும்போது பார்ல பேக்ரவுன்டு நாய்ஸ் இருந்தால். 'டி.வில நல்ல சண்டைபடமா பார்த்துக்கிட்டு இருக்கேன்' சொல்லவும். மறக்காம பிறகு கால்டைவர்டை கானஸல் செய்யவும்.<BR/><BR/>2.சில கில்லாடி மனைவிகள் கணவனின் செல்ப்போனை செக் பண்ணுவாங்க. அதனால் selective amnesia மாதிரி selective கால்களை மட்டும் delete செயாவும். எல்லா கால்களையும் delete செய்தால் மாட்டிக்குவோம். <BR/><BR/>3.பார் நண்வர்களின் பெயர்களை வேறு ஏதாவது 'நல்ல' பெயரில் பதிவு செய்யவும். உ.ம் : ஆபிஸ் களார்க், etc.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-72916886479587062582007-11-14T08:46:00.000+04:002007-11-14T08:46:00.000+04:00>பெனாத்ஸ்,மக்கா கஷ்டங்கள இப்படி புட்டுப்புட்டு வைக...>பெனாத்ஸ்,<BR/><BR/>மக்கா கஷ்டங்கள இப்படி புட்டுப்புட்டு வைக்கறியியேயய்யா! இப்ப மட்டும் நீர் நேர்ல இருந்திருந்தா கட்டிப்புடிச்சு ஓன்னு அழுதிருப்பேன்! வேறென்ன செய்ய.. நமக்கு நாமே தோள்கொடுத்து தேத்திக்க வேண்டியதுதான்<<BR/><BR/>யாரு, க.க.தொடர் எழுதின இளவஞ்சியா ? கொடும கொடும-ன்னு கோயிலுக்கு போனா அங்க ரெண்டு கொடும அவுத்துபோட்டு ஆடின கதயால்ல இருக்கு ?<BR/><BR/>என்ன கொடும இளவஞ்சி இது ?<BR/><BR/>அன்புடன்<BR/>பொன்.முத்துக்குமார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-23379756662435714772007-11-14T07:41:00.000+04:002007-11-14T07:41:00.000+04:00@K.R.அதியமான். அண்ணே நல்ல நல்ல ஐடியாவா குடுக்கறிங்...@K.R.அதியமான். <BR/><BR/>அண்ணே நல்ல நல்ல ஐடியாவா குடுக்கறிங்க தொடர்ந்து இது மதிரி நிறைய குடுங்கன்னே.<BR/><BR/>தான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்னு விட்டுறாதீங்க!!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-11005238970854773872007-11-14T06:29:00.000+04:002007-11-14T06:29:00.000+04:00ஒரு நண்பன் கொடுத்த டிப்ஸ் :1.கல்யாணமான புதுசில, பு...ஒரு நண்பன் கொடுத்த டிப்ஸ் :<BR/><BR/>1.கல்யாணமான புதுசில, புதுபொண்டாடி மயக்கதில், அவர் முதன் முதலில் செய்த சமையல்,<BR/>சகிக்கமுடியாம இருந்தா, 'சூப்பர்' என்று பொய் சொல்லதீங்க. பிறகு ஆயுசுக்கும் அந்த மாதிரிதான்<BR/>கிடைக்கும். <BR/><BR/>2.மச்சினன் (மனைவியின் தம்பி) ஒழுங்கா படிக்காம ஊர் சுத்திக்கிட்டிருந்தா, மனைவியிடம் ' உன் தம்பி உருபட மாட்டான்' என்று திட்டாதீர்கள். பிறகு அவனை திருத்தி, படிக்க வைத்து, 'வேலை' வாங்கித்தரும் பொறுப்பு உமது தலையில் சூட்டப்படும். <BR/><BR/>நணபன் கில்லாடி. ஜின்ல லெமன் கார்டியல் கலந்து (தண்ணிர் மாதிராதான் பார்பதற்க்கு தோன்றும்) மாமியார் எதிரவே அடிக்கும் ஜித்தன். அவனது ஒரு புலம்பல் : 'ஆபிஸ் முடிஞ்சு எங்காவது பார்டியில் ஒரு மூனு பெக் அடித்துவிட்டு வீட்டுக்கு இரவு திரும்பியதும், ஸ்டார் மூவிஸ் சானல்ல ஒரு ஆஙகில படத்த பார்த்திக்கிட்டு உட்காந்திருவேன். (மனைவி தூங்கும் வரை) ; கிட்டா போன மோப்பம் புடிசிருவாஙகளே. 'அன்னக்கினு பார்த்து பாடாவதி (அறுவை) படமா போடுவானுகடா, விதியேனு பார்ப்பேன்'..K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-3127414724475272752007-11-13T20:44:00.000+04:002007-11-13T20:44:00.000+04:00வல்லி சிம்ஹன்,கொஞ்சம் உண்மையாச்சும் இருக்குன்னு ஒத...வல்லி சிம்ஹன்,<BR/><BR/>கொஞ்சம் உண்மையாச்சும் இருக்குன்னு ஒத்துகிட்டதுக்கு நன்றி. உங்க சைட்லே இருந்து இதுவே பெரிய விஷயம் :-))<BR/><BR/>//கடைக்கே வராத சிங்கமெலாம் இருக்கு. //<BR/><BR/>அந்த சிங்கம் என்ன பொறந்ததிலே இருந்தேவா கடைப்பக்கம் போனதில்லை? ஒரு முறை கூப்பிட்டிட்டு போயி, காட்டு காட்டுன்னு காட்டினதாலதான இப்படி சூளுரை எல்லாம் எடுக்கற நிலை வருது??பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-44509266615223821962007-11-13T20:07:00.000+04:002007-11-13T20:07:00.000+04:00சுரேஷ்,கொஞ்சம் உண்மை இருக்குனு ஒத்துக்கிட்டாக் க...சுரேஷ்,<BR/>கொஞ்சம் உண்மை இருக்குனு ஒத்துக்கிட்டாக் கூட, ரங்கமணிகளெல்லாம் செய்யற தில்லுமுல்லுவும் நிறைய தான்.<BR/><BR/>அதுதான் உங்க ஆர்க்யுமெண்ட்ஸை ஒத்துக்க முடியாத நிலமலே இருக்கோம்.:))<BR/>கடைக்கே வராத சிங்கமெலாம் இருக்கு. உனக்குத் தெரியாததா நீயே எல்லாம் செஞ்சுடுனு சொல்லுவாங்க.<BR/>அப்புறம், இவ ராசில புடவை வாங்கறத்துக்குள்ள நான் கூடுவாஞ்சேரி ரோட்ட் ட்ரிப்பே போயிட்டு வந்துட்டேன்னு சொல்லுவாங்க.<BR/>ஏதோ போனாப் போகுது, நாமளும் இல்லைன்னா இவங்க அம்மா பெத்த செல்லத்த யாரு மேய்ப்பானூ தான் பொறுமையா இருக்கோம்:))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-2109807966118883492007-11-13T19:02:00.000+04:002007-11-13T19:02:00.000+04:00நாகை சிவா,//உங்க இலக்கிய தொடர வேண்டும், எதிர்ப்பவர...நாகை சிவா,<BR/><BR/>//உங்க இலக்கிய தொடர வேண்டும், எதிர்ப்பவர்கள் எதிரித்து ஷார்ஜா மெகா மால் எதிரில் இருக்கும் டீக்கடையில் டீ குடிக்கும் போராட்டம் நடத்தப்படும்.// எதிரி ரொம்ப ஸ்ட்ராங்க்.. இதுக்கெல்லாம் அசர மாட்டாங்க :-(<BR/><BR/>ஆதரவுக்கு நன்றி..<BR/><BR/>அதியமான், 2001 லே நான் இருந்த நிலை என்ன! க்ளாஸ் எடுக்கற நிலைமையிலயா இருந்தேன்.. முதல் வருகை போலிருக்கு, நன்றி..<BR/><BR/>ரத்னேஷ், குடும்பம்னாலே கட்டுப்பாடுதான் :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-40014303405603112672007-11-13T18:57:00.000+04:002007-11-13T18:57:00.000+04:00sabes,நன்றி. நாய்களோட ஒப்பிட்டது தெரிஞ்சா நாலு நாள...sabes,<BR/><BR/>நன்றி. நாய்களோட ஒப்பிட்டது தெரிஞ்சா நாலு நாள் சோறு கிடைக்காதே தெரியாதா:-))<BR/><BR/>நன்றி ரசிகன்.<BR/><BR/>கோபி -- ரொம்ப பயப்படாதே :-)<BR/><BR/>அரை பிளேடு,<BR/><BR/>//என்ன கேட்டா பெண்களின் பலமான ஆயுதம் கண்ணீர். அதை எப்போ நம்ம மேல வீசுவாங்கன்னே தெரியாது.//<BR/><BR/>இதுக்கு ஒரு தனி போஸ்ட்டே வருது. சமாளிக்கறதைப் பத்தி இல்லை, (முடியவும் முடியாது), Anticipate பண்றதைப்பத்தி :-)பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-75539952094458494872007-11-13T16:09:00.000+04:002007-11-13T16:09:00.000+04:00உங்கள் "வீட்டு"ப் பாடத்தில் இருந்த உளவியலை நன்கு ர...உங்கள் "வீட்டு"ப் பாடத்தில் இருந்த உளவியலை நன்கு ரசித்தேன்.<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள். இது குடும்ப விஷயம் தானே; குடும்பக் கட்டுப்பாடு விஷயம் இல்லையே, பிறகு ஏன் இடைவெளி?RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-74623275708981152842007-11-13T11:21:00.000+04:002007-11-13T11:21:00.000+04:00மக்கா,இந்த பாடத்தையெல்லாம் இப்ப கேட்டு என்ன பிரயோஜ...மக்கா,<BR/><BR/>இந்த பாடத்தையெல்லாம் இப்ப கேட்டு என்ன பிரயோஜனம். 2001ல் கேட்டிருக்கனம்..<BR/><BR/>தி.நகர் (முக்கியமாக ரங்கனாதன் தெரு) கண்டிப்பாக ஷாப்பிங் செல்வதில்லை என்று சபதம் பூண்டுள்ளேன். ஏதோ வறுமையான தேசங்கராஙக. இஙக பார்த்தா அப்படி ஒன்னுந் தோனாது. வாங்கித்தள்ளுகிறாஙக. (என்னமோ உலகத்தின் கடைசி தினம் வந்திட்ட மாதுரி) ; கூட்டந் தாங்குல சாமி. மனைவியயை மட்டும் நைசா அவஙக அக்கா கூட ஷாப்பிங் அணுப்பிட்டு, நான் கழுண்டுகிறது வழக்கம்.<BR/><BR/>பினாத்தலாரே, லாஜிக்கல் சந்தேகம் ஒன்னு :<BR/><BR/>எறும்பு போவதுதான் தெரியும், யான போறது கண்னுக்கு தெரியாதுனு ஒரு பழமொழி.<BR/>கார் வாங்ப் போகிற அளவுக்கு வருமானம் வருது. ஆனா ஆட்டோல ஏறமாட்டோம். அவன் அநியாயமாய் கேட்கிறானாம். ஆனா நாங்க ஆயுரக்கணக்குள கண்டதுக்கு செலவு செய்வேம்ல. டவுன் பஸ்லதான் கஸ்டப்பட்டு போவோம். இது என்ன லாஜிக்னே எனக்கு விளஙகமாட்டேங்குது. நான் புஸ்தகத்துக்கு நிறையா செலவு செய்வேன் (துணிமணி, உயர்ந்த ரக் சாப்படு போன்றவற்றில் ஈடுபாடு இல்லை); புக் வாங்குவது வெட்டிச் செலவாம். ரகசியமாய் வாங்கி (உடனே பில்லை கிழித்துப் போட்டு விட்டு, வாங்கிய புக்ஸ புஸ்தக அலமாரியில் பதுக்கவதே விவேகம்....K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-31335764728304395242007-11-13T09:59:00.000+04:002007-11-13T09:59:00.000+04:00இந்த டிரஸ் விசயத்தில் நாம் ரொம்ப தான் பாவம்.. பச்ச...இந்த டிரஸ் விசயத்தில் நாம் ரொம்ப தான் பாவம்.. பச்சை ஷேடு இல்ல நீல ஷேட விட்டா வேற கலரே நமக்கு வாங்க தோணத மாட்டேங்குது...<BR/><BR/>உங்க இலக்கிய தொடர வேண்டும், எதிர்ப்பவர்கள் எதிரித்து ஷார்ஜா மெகா மால் எதிரில் இருக்கும் டீக்கடையில் டீ குடிக்கும் போராட்டம் நடத்தப்படும்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-63344930722579262032007-11-13T09:57:00.000+04:002007-11-13T09:57:00.000+04:00அல்லாத்தையும் குறிச்சு வைத்துக் கொண்டாச்சு, வீட்டு...அல்லாத்தையும் குறிச்சு வைத்துக் கொண்டாச்சு, வீட்டு பாடம் ஹிஹி...நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8699195.post-11376091029767016932007-11-13T05:11:00.000+04:002007-11-13T05:11:00.000+04:00சுரேஷ்...பாடமெல்லாம் நல்லாதாங்க இருக்கு.ஆனா ஏட்டு ...சுரேஷ்...<BR/><BR/>பாடமெல்லாம் நல்லாதாங்க இருக்கு.<BR/><BR/>ஆனா ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.<BR/><BR/>ஆயிரந்தான் நாம போருக்கு தயாரா இருந்தாலும் அவங்க ஆயுதங்களை நம்மால எதிர்க்கவே முடியாது.<BR/><BR/>என்ன கேட்டா பெண்களின் பலமான ஆயுதம் கண்ணீர். அதை எப்போ நம்ம மேல வீசுவாங்கன்னே தெரியாது.<BR/><BR/>அது மட்டும் நம்ம மேல விழுந்துட்டா நாம டோட்டல் சரண்டர்.<BR/><BR/>இந்த கண்ணீர் ஆயுதத்துல இருந்து தப்பிக்கிற யுத்த முறைகள் எதாவது உங்களுக்கு தெரிஞ்சா சொல்லி கொடுங்க.அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.com