இன்றைய சன் டிவி செய்திகளில் வழக்கம் போல கலைஞர் கருத்து. நான் எந்த வெட்டோ ஒட்டோ செய்யாமல் சாராம்சத்தை அப்படியே தருகிறேன்.
செய்தித் தலைப்பு:
சுனாமி நிதியில் சுருட்டல்.
ஆட்சியில் இருப்போர் அதிகாரத்தைப் பயன்படுத்தி கோடி கோடியாக ஊழல் செய்துள்ளனர்.
வெள்ள நிவாரணத்துக்கும் நிதி சேர்ந்திருக்கிறது
இதிலும் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது.
அரசாங்கம் மட்டும் இன்றி அனைத்துக்கட்சிகுழு ஒன்று வெள்ள நிவாரண நிதியை கையாள வேண்டும்.
வழக்கமாக படம் காட்டினால்தான் இந்தப்படத்துக்கு கருத்து தேவை இல்லை என்று போடுவோம்.
இங்கே இந்தக் கருத்துக்கு மேல் கருத்து எதுவும் தேவை இல்லை.
1 பின்னூட்டங்கள்:
Post a Comment